Tag: anews

நாகை மாவட்ட மீனவர்கள் பன்னிருவரும் நிபந்தனை அடிப்படையில் விடுதலை!

எல்லை தாண்டி இலங்கை கடற்ப்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட நாகை மாவட்ட மீனவர்கள் பன்னிருவரும் நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எல்லை தாண்டி,தடைசெய்யப்பட்ட இழுவைப்படகை பயன்படுத்தி கடந்த வருடம் ...

Read moreDetails

உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி நாளை கொழும்பில் ஆரம்பம்!

இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் முதன்முதலில் இலங்கையில் நடைபெறவுள்ள உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சியை ...

Read moreDetails

வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லையில் டால்பின்கள் உயிரிழந்த நிலையில் மீட்பு!

வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லைக்குட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 குப்பி டால்பின்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. முள்ளிக்குளம் தள பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலுக்கு ...

Read moreDetails

பஸ் உரிமையாளர்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்!

பதில் பொலிஸ் மா அதிபருடனான கலந்துரையாடலின் பின்னர், தனியார் பஸ் உரிமையாளர்கள் திட்டமிட்டிருந்த பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு Clean ...

Read moreDetails

Gem Sri Lanka – 2025″ இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

"Gem Sri Lanka - 2025" இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று சினமன் பெந்தொட்ட பீச் ஹோட்டலில் வெகு விமர்சையாக ...

Read moreDetails

வவுனியாவில் உளுந்து செய்கையில் மஞ்சள் நோய் தாக்கம்!

வவுனியாவில் பயிர்ச்செய்கைகளில் ஒன்றாக உளுந்துச்செய்கை காணப்படுகின்ற போதிலும் இம்முறை மஞ்சள் நோய் தாக்கத்தினால் விளைச்சல் குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர் பல ஏக்க நிலப்பரப்பில் ...

Read moreDetails

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஆரம்பம்!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி இன்று ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்த பின்னர் 40 நாட்களுக்குள் ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் புதிய கட்டமாக ஆரம்பம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி இதுவரை 747 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

கையெழுத்துப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட் டம்!

நீண்டகாலமாக விசாரணையின் பேரில் சிறைகளில் தமிழ் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு - கிழக்குத் தழுவி முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணப் ...

Read moreDetails

அரிசி தொடர்பில் வட மாகாணத்தில் 774 விசேட சுற்றி வளைப்புககள்!

அரிசி தொடர்பில் வட மாகாணத்தில் 774 விசேட சுற்றி வளைப்புககள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளர் அப்துல் லத்தீவ் ஜக்வார் சாதிக் தெரிவித்துள்ளார். அதன்படி ...

Read moreDetails
Page 5 of 6 1 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist