Tag: Anura Kumara Dissanayaka

இன்று இந்தியா பயணமாகின்றார் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்றைய தினம்  (15) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவுக்கு  பயணமாகின்றார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பினையேற்று இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ...

Read moreDetails

ஜனாதிபதி இரட்டை வேடம் போடுகின்றார்! -சஜித் பிரேமதாஸ

”ஆட்சிக்கு வர முன்னர் ஒரு கதையும் ஆட்சிக்கு வந்தவுடன் வேறு கதையையும் ஜனாதிபதிக் கூறிக்கொண்டிருக்கிறார்” என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்  சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இது ...

Read moreDetails

அனுர மக்கள் மத்தியில் நகைச்சுவையாளராக மாறியுள்ளார்!

”அனுரகுமார திஸாநாயக்க மக்கள் மத்தியில் நகைச்சுவையாளராக மாறியுள்ளார்”என முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல்  நிலவரம் குறித்து கருத்துத் தெரிவித்த போதே சஜித் பிரேமதாச ...

Read moreDetails

ஊழலை ஒழித்து நாடாளுமன்றத்தைச் சுத்தம் செய்யும் நாளாகவே பொதுத் தேர்தல் கருதப்படும்!

ஊழலை ஒழித்து நாடாளுமன்றத்தைச்  சுத்தம் செய்யும் நாளாகவே பொதுத் தேர்தல் நடைபெறும் தினம் கருதப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து ...

Read moreDetails

”தூய்மையான இலங்கை” வேலைத் திட்டம் ஆரம்பம்!

”தூய்மையான இலங்கை” என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டு புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஹோமாகம பகுதயில் இடம்பெற்ற கூட்டத்தில் ...

Read moreDetails

வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்!

நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற ...

Read moreDetails

மக்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பேன்!

சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அடைவதற்கும், நாட்டு மக்கள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும் ஏதுவான மாற்றுத் தீர்மானங்களை ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

25,000 ரூபாய் உர மானியம் வழங்குவதில் சிக்கல் இல்லை!- விவசாய அமைச்சின் செயலாளர்

நெல் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 25,000 ரூபாய் உர மானியம் வழங்குவதில் சிக்கல் இல்லை என விவசாய அமைச்சின் செயலாளர் எம். பி. என். எம்.விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய ...

Read moreDetails

107 அரச வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கை!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டுள்ள 107 அரச வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தற்போது ஜனாதிபதி ...

Read moreDetails

புதிய அமைச்சரவையின் முதல் மாநாடு நாளை!

புதிதாக அமைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் முதலாவது அமைச்சரவை மாநாடு நாளை நடைபெறவுள்ளது. அங்கு அமைச்சரவையின் ஆரம்ப முடிவுகளை அமைச்சர் விஜித ஹேரத் ...

Read moreDetails
Page 1 of 10 1 2 10
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist