Tag: Anura Kumara Dissanayaka

ஊழலை ஒழித்து நாடாளுமன்றத்தைச் சுத்தம் செய்யும் நாளாகவே பொதுத் தேர்தல் கருதப்படும்!

ஊழலை ஒழித்து நாடாளுமன்றத்தைச்  சுத்தம் செய்யும் நாளாகவே பொதுத் தேர்தல் நடைபெறும் தினம் கருதப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து ...

Read moreDetails

”தூய்மையான இலங்கை” வேலைத் திட்டம் ஆரம்பம்!

”தூய்மையான இலங்கை” என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டு புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஹோமாகம பகுதயில் இடம்பெற்ற கூட்டத்தில் ...

Read moreDetails

வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்!

நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற ...

Read moreDetails

மக்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பேன்!

சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அடைவதற்கும், நாட்டு மக்கள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும் ஏதுவான மாற்றுத் தீர்மானங்களை ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

25,000 ரூபாய் உர மானியம் வழங்குவதில் சிக்கல் இல்லை!- விவசாய அமைச்சின் செயலாளர்

நெல் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 25,000 ரூபாய் உர மானியம் வழங்குவதில் சிக்கல் இல்லை என விவசாய அமைச்சின் செயலாளர் எம். பி. என். எம்.விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய ...

Read moreDetails

107 அரச வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கை!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டுள்ள 107 அரச வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தற்போது ஜனாதிபதி ...

Read moreDetails

புதிய அமைச்சரவையின் முதல் மாநாடு நாளை!

புதிதாக அமைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் முதலாவது அமைச்சரவை மாநாடு நாளை நடைபெறவுள்ளது. அங்கு அமைச்சரவையின் ஆரம்ப முடிவுகளை அமைச்சர் விஜித ஹேரத் ...

Read moreDetails

புத்தக கண்காட்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (28) கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சிக்கு விஜயம் செய்துள்ளார். இலக்கிய மாதத்தை முன்னிட்டு இலங்கைப் புத்தகப் பதிப்பாளர் சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு ...

Read moreDetails

தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம்

இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் கடமையாற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்ப உறவினர்களை திருப்பி அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் ...

Read moreDetails

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி!

நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முப்படையினருக்கு அழைப்பு விடுக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் ...

Read moreDetails
Page 2 of 11 1 2 3 11
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist