Tag: Anura Kumara Dissanayaka

உர மானியம் தொடர்பில் ஜனாதிபதி முக்கிய உத்தரவு!

விவசாயிகளுக்கான உர மானியத்தை15,000 ரூபாயிலிருந்து  25 ,000 ரூபாயாக அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கிணங்க இதுவரை ஹெக்டெயாருக்கு வழங்கப்பட்ட 15 ஆயிரம் ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களில் சில மாயம்!

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரைக்கமைய கையளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களில் சில மாயமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ...

Read moreDetails

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் வாழ்த்து!

இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அத்துடன்  ” இந்தியா-இலங்கை இடையே காணப்படும் நட்புறவு மேலும் ...

Read moreDetails

அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய அமைச்சுக்களுக்கான செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் அந்தவகையில் பிரதமரின் செயலாளராக பிரதீப் சபுதந்திரி நியமிக்கப்பட்டுள்ளார். மஹிந்த ...

Read moreDetails

புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பான முக்கியத் தகவல்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் புதிய அமைச்சரவை இன்று (24) பிற்பகல் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளது. இன்று பிற்பகல் அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அக்கட்சியின் ...

Read moreDetails

ஜனநாயகத்தை பலப்படுத்த தீர்க்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்!

”நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்த தீர்க்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க  உறுதியளித்துள்ளார். இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று பதவிப் பிரமாணம் ...

Read moreDetails

தேர்தல் முடிவுகள் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது! -அஹிம்சா விக்கிரமதுங்க

2024 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தமக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாக மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார். இது ...

Read moreDetails

நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படும்! -சுனில் ஹந்துன்நெத்தி!

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று பதவியேற்றுள்ள நிலையில், இலங்கை மக்கள் இறுதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) ...

Read moreDetails

தபால்மூல வாக்களிப்பு – இரத்தினபுரி மாவட்டம்

தற்போது வெளியான தபால்மூல வாக்குகளின் அடிப்படையில்  இரத்தினபுரி மாவட்டத்தில் அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் உள்ளார். அனுர குமார் திஸாநாயக்க - 19,185 ரணில் விக்கிரமசிங்க - ...

Read moreDetails

தேர்தல் நிலவரம்!

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளதுடன் வாக்கெண்ணும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் நாடு ...

Read moreDetails
Page 3 of 11 1 2 3 4 11
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist