எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
லிட்ரோ விலையில் மாற்றம்!
2024-05-02
நாட்டின் முன்னேற்றத்திற்கான எதிர்பார்ப்புடன் வாக்களித்த மக்கள் தற்போது தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நீண்ட காலமாக நாடு பின்பற்றும் சமூக, பொருளாதார மற்றும் ...
Read moreஎக்ஸ் - பிரஸ் பேர்ல் கப்பல் இலங்கை துறைமுகத்திற்குள் நுழைந்தமை உள்ளிட்ட அனைத்து சம்பவமும் சந்தேகத்திற்குரியவை என்பதனால் சுயாதீன விசாரணையை நடத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ளது. ...
Read moreகொரோனா தொற்று தொடர்பாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தரவு மற்றும் தகவல்களில் இருந்த நம்பிக்கையை பொதுமக்கள் இழந்துவிட்டதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கட்சி அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ...
Read moreநீதிமன்ற தீர்ப்பு குறித்த முடிவுகள் நாடாளுமன்றம் அல்லது அமைச்சரவையில் கை காண்பிப்பதன் மூலம் எடுக்கப்பட்டால் நீதித்துறை அவசியமா என மக்கள் விடுதலை முன்னணி கேள்வியெழுப்பியுள்ளது. இந்த விடயம் ...
Read moreகோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் விஜயதாச ராஜபக்ஷ மட்டும் அச்சுறுத்தப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ...
Read moreஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வரும்வரை அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டாம் என அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவின் ...
Read moreபுதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி , நாடாளுமன்றத்தை மையமாகக் கொண்ட ஆளும் கட்டமைப்பை உருவாக்குவதற்கு மக்கள் விடுதலை முன்னணி முன்மொழிந்துள்ளது. புதிய ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.