முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 40 கிலோவுக்கும் அதிகமான குஷ், கஞ்சாவுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 21 வயதுடைய பிரித்தானியர் ...
Read moreDetailsதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ...
Read moreDetailsஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு பின்னர் வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது அவசியமின்றி பெரிய திரைகளில் தேர்தல் முடிவுகளை அவதானிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவ்வாறு ஒன்றுக்கூடி ...
Read moreDetailsசட்டவிரோதமான முறையில் புற்று நோய் தடுப்பு மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வந்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரில் இருந்து நாட்டிற்கு வந்த போது இவர், ...
Read moreDetailsஇன்று இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த இருவர் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 4 கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி வெளிநாட்டு ...
Read moreDetailsஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 35 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் பயணித்த 4 படகுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை பேச்சாளர் கெப்டன் ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையினால் நாட்டில் குற்றச்செயல்கள் 23 வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்களை அவர்களது ...
Read moreDetailsபண்டாரகம பகுதியில் 35 கோடி பெறுமதியான போதைபொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அந்த பகுதியில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது ...
Read moreDetailsயாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸாரால் 250 லீற்றர் கோடா மற்றும் 15 லீற்றர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அச்சுவேலி வாகையடி பகுதியிலுள்ள வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு ...
Read moreDetailsமுள்ளிவாய்க்கால் படுகொலை வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், திருகோணமலை சம்பூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி, பொது மக்களுக்கு வழங்கிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை சம்பூர் பொலிஸ் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.