2.4மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!
மினுவாங்கொட, யட்டியான பகுதியில் 850 கிலோகிராம் பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு, இராணுவ குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ...
Read moreDetails



















