முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு
2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
2025-12-01
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை ...
Read moreDetailsபோதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் நேற்று (05) நாடளாவிய ரீதியாக நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 980 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நாடு முழுவதும் நேற்று நடத்தப்பட்ட மொத்தம் ...
Read moreDetailsபோதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நேற்று (30) நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட சோதனைகளில் 971 நபர்களை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, ...
Read moreDetailsமிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டான்லி அவென்யூவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில் ஏழு பேர் ...
Read moreDetailsகம்பஹா மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள நபர்கள் குழு ஒன்று ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் ...
Read moreDetailsஎதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக கடந்த 24 மணி நேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேநேரம், மேலும் 05 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
Read moreDetailsபதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார் ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் ...
Read moreDetailsசட்டரீதியாக சேவையை விட்டு வெளியேறாத மற்றும் கடமைக்கு சமூகமளிக்காத முப்படையைச் சேர்ந்த 1500 க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புச் செயலாளர் துய்யகொண்டாவின் உத்தரவின்படி, சேவையில் ...
Read moreDetails17.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருளை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் 20 வயது கனேடிய பெண் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ...
Read moreDetailsமித்தெனியவில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான துப்பாக்கிதாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு துப்பாக்கி ரவைகளை வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று கைது ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.