Tag: #athavan #athavannews #newsupdate #death

நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு நிதியுதவி!

கேரளா, வயநாட்டின் நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக கேரள அரசுக்கு தமிழக அரசினால் 5 கோடி ரூபா வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு கேரள அரசுக்கு, ...

Read more

தமிழ்த் தரப்பினாிடம் அபிவிருத்தி குறித்து தீா்வுகள் இல்லை – ஜனாதிபதி ரணில் விசனம்!

அதிகாரபரவலாக்கம்  குறித்தும் 13 ஆம் திருத்தம் தொடர்பாகவும்  கேள்வி எழுப்பும் தரப்பினாிடம், வடக்கு கிழக்குப் பிரதேசங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்த தீா்வுத்திட்டங்கள் எதுவும் இருக்கின்றதா என ஜனாதிபதி ...

Read more

மீண்டும் மொட்டு பக்கம் திரும்பும் உறுப்பினா்கள்? – சஞ்ஜீவ எதிரிமான்ன!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களில் சிலர் மீண்டும் கட்சிக்கு வருவார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் ...

Read more

‘இதயம்’ சின்னத்தில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றாரா ரணில்?

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு, அது குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் தம்மை ஆயத்தப்படுத்தி வருகின்ற நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ...

Read more

ஐக்கிய மக்கள் சக்தி கட்டுப்பணம் செலுத்தியது!

ஐக்கிய மக்கள் சக்தியின் சாா்பில் ஜனாதிபதித் தோ்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று ...

Read more

ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!

ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவராகச் செயல்பட்டு வந்த இஸ்மாயில் ஹனியே ஈரானில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் வைத்து இஸ்மாயில் சுட்டுப் ...

Read more

கேரளாவிற்கு தேவையான உதவிகளை வழங்க தமிழகம் தயார்: ஸ்டாலின்

நெருக்கடியான நேரத்தில் எமது சகோதர மாநிலமான கேரளாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா். தனது உத்தியோகபூா்வ ...

Read more

Update: கேரள மண்சாிவு – உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகாிப்பு!

UPdate :கேரளாவில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. ........................... இந்தியா,கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகின்ற நிலையில் ...

Read more

உலக சாதனைக்கு தயாராகும் ஹஸ்மா பிறைடல் அகடமி!

சோலன் புக் ஒஃப் வேல்ட் றெக்கோர்ட் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக "ஹஸ்மா பிறைடல் அகடமியின்" பணிப்பாளர் ஹஸ்மா மலிக் தெரிவித்தார். இது ...

Read more

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் – காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் மகோற்சவ பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற ...

Read more
Page 11 of 38 1 10 11 12 38
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist