முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு
2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
2025-12-01
கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் எரிபொருள் நிரப்பு ஊழியர்கள் தீவிரமாகச் செயற்பட்டு நிகழவிருந்த பாாிய ஆபத்தைத் தடுத்திருந்ததாகத் ...
Read moreDetailsநாட்டிலுள்ள ரயில்வே போக்குவரத்தின், பிரதான மார்க்கம் மற்றும் மலையக மார்க்கத்திற்கான சேவைகள் இன்று காலை பாதிக்கப்பட்ட நிலையில் சேவைகளில் தாமதங்கள் ஏற்பட்டிருந்தன. இன்று காலை கொழும்பு கோட்டையிலிருந்து ...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsதமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது. மாவை சேனாதிராஜா தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றிருந்தது. இன்றைய ...
Read moreDetailsநாட்டில் புதிய அரசாங்கம் அமையும் போது, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவும் சஜித் பிரேமதாச பிரதமராகவும் தெரிவு செய்யப்பட்டால் நாட்டிற்கு மிகவும் நல்லது என ஐக்கிய மக்கள் சக்தியின் ...
Read moreDetailsமன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் விசேட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று காலை மன்னார் ...
Read moreDetailsவடக்கில் யுத்தம் காரணமாக வீடுகள், உடைமைகள், காணிகளை என அனைத்தையும் விட்டு வெளியேறியிருந்த மக்களுக்கு, முதல் தடவையாக இலவச காணி உரிமையுடன் சுபீட்சமாக வாழும் சந்தர்ப்பத்தை உருவாக்கியுள்ளதாக ...
Read moreDetailsகளுத்துறை மாவட்டத்தின் கமகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 20 ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் கொடிகாமம் பிரதேசத்தில் கரப்பந்தாட்ட இறுதி போட்டி நடைபெறவிருந்த நிலையில், மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ...
Read moreDetailsமாகாண சபையை அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தொிவித்துள்ளாா். லண்டனில் நடைபெற்ற ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.