முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு
2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
2025-12-01
சிங்கள பேரினவாதம் சார்பிலே போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு தீர்வையும் வழங்கப்போவதில்லை என முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன் தெரிவித்தார். ...
Read moreDetailsஉலகின் ஒட்டுமொத்த அணு ஆயுத கையிருப்பில் சுமார் 90 சதவீதமான அணு ஆயுதங்களை ரஷ்யா மற்றும் அமெரிக்கா கொண்டுள்ளதாக ஆய்வறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டு நிறுவனமான ஸ்டாக்ஹோம் ...
Read moreDetailsசா்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் மீது, சீன கடலோரக் காவல் படைக் கப்பல் மோதியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் தோமஸ் ...
Read moreDetailsபிரித்தானியாவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில், பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல் வீழ்ச்சியைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி பிரித்தானியாவில் ...
Read moreDetailsமுல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழா்களுக்குச் சொந்தமான பூர்வீக காணிகள் பெரும்பான்மை இனத்தைச் சோ்ந்தவா்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளாா். முல்லைத்தீவு ...
Read moreDetailsரணிலை வேட்பாளராக்குவது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் முக்கியமாக ராஜபக்ஷர்கள் சிந்தித்துச் செயற்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.பி.திஸாநாயக்க தொிவித்துள்ளாா். ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் ...
Read moreDetailsஜனாதிபதியின் சேவை நீடிப்பு குறித்து, அமைச்சரவையில் இதுவரையிலும் எவ்வித யோசனையும் முன்வைக்கப்படவில்லை என அமைச்சா் பந்துல குணவா்தன தொிவித்துள்ளாா். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் ...
Read moreDetailsதமிழரசுக்கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரது மறுமொழியையும் ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா இரண்டாம் ...
Read moreDetailsஇந்தியா - இலங்கைக்கு இடையில் தரை மார்க்க இணைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொிவித்துள்ளாா். மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ள வெளிநாடுகளுக்கு அநுரகுமார திஸாநாயக்கவும் பயணம் செய்வதாக அமைச்சா் மஹிந்த அமரவீர தொிவித்துள்ளாா். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.