Tag: #athavan #athavannews #newsupdate #death

அனுரவினது வெளிநாட்டுப் பயணங்களால் தோ்தல் முடிவுகளை மாற்ற முடியாது  – மஹிந்த அமரவீர

ஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ள வெளிநாடுகளுக்கு அநுரகுமார திஸாநாயக்கவும் பயணம் செய்வதாக அமைச்சா்  மஹிந்த அமரவீர தொிவித்துள்ளாா். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். ...

Read more

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப்பற்றிய மோட்டாா் சைக்கிள்!

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் எரிபொருள் நிரப்பு ஊழியர்கள் தீவிரமாகச் செயற்பட்டு நிகழவிருந்த பாாிய ஆபத்தைத் தடுத்திருந்ததாகத் ...

Read more

மலையக மார்க்கத்திற்கான சேவைகள் பாதிப்பு : புகையிரதத் திணைக்களம் அறிவிப்பு!

நாட்டிலுள்ள ரயில்வே போக்குவரத்தின், பிரதான மார்க்கம் மற்றும் மலையக மார்க்கத்திற்கான சேவைகள் இன்று காலை பாதிக்கப்பட்ட நிலையில் சேவைகளில் தாமதங்கள் ஏற்பட்டிருந்தன. இன்று காலை கொழும்பு கோட்டையிலிருந்து ...

Read more

பிரதான வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை : சம்பந்தன் அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ...

Read more

வவுனியாவில் கூடிய தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு!

தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது. மாவை சேனாதிராஜா தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றிருந்தது. இன்றைய ...

Read more

ரணில் ஜனாதிபதி – சஜித் பிரதமர் : ராஜித வெளியிட்டுள்ள புதிய கருத்து!

நாட்டில் புதிய அரசாங்கம் அமையும் போது, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவும் சஜித் பிரேமதாச பிரதமராகவும் தெரிவு செய்யப்பட்டால் நாட்டிற்கு மிகவும் நல்லது என ஐக்கிய மக்கள் சக்தியின் ...

Read more

மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திகள் குறித்து ஜனாதிபதி விசேட அவதானம்!

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் விசேட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று காலை மன்னார் ...

Read more

அபிவிருத்தியின் பலன்களை மக்கள் அனுபவிக்க வேண்டும் : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

வடக்கில் யுத்தம் காரணமாக வீடுகள், உடைமைகள், காணிகளை என அனைத்தையும் விட்டு வெளியேறியிருந்த மக்களுக்கு, முதல் தடவையாக இலவச காணி உரிமையுடன் சுபீட்சமாக வாழும் சந்தர்ப்பத்தை உருவாக்கியுள்ளதாக ...

Read more

வேறொரு இளைஞனுடன் நடனமாடிய மனைவியைப் படுகொலை செய்த கணவன் கைது!

களுத்துறை மாவட்டத்தின் கமகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 20 ...

Read more

யாழில் கரப்பந்தாட்ட மைதானத்திற்குள் வாள்வெட்டு – இளைஞன் படுகாயம்!

யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் பிரதேசத்தில் கரப்பந்தாட்ட இறுதி போட்டி நடைபெறவிருந்த நிலையில், மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ...

Read more
Page 30 of 38 1 29 30 31 38
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist