Tag: #athavan #athavannews #newsupdate #death

ஜனாதிபதித் தேர்தலை பிற்போடவே முடியாது : மகிந்த தேசப்பிரிய!

ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கும் இடையில் கட்டாயமாக நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த ...

Read moreDetails

மன்னாரில் அகற்றப்பட்ட சோதனைச் சாவடி!

மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய பிரதான சோதனை சாவடி மற்றும் வீதி தடைகள் இன்றைய தினம் அகற்றப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. பல வருடங்களாக ...

Read moreDetails

குறுகிய காலத்தில் ரணில் நாட்டைக் காப்பாற்றினார் : ராஜித ஜனாதிபதிக்குப் புகழாரம்!

வங்குரோத்து அடைந்த நாடுகள் மத்தியில் மிக விரைவாக இயல்பு நிலைக்கு வந்த நாடு இலங்கை என்பதை உலகமே ஏற்றுக் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

கடனைத் திருப்பிச் செலுத்த சீனாவுடன் கலந்துரையாடல் : ஜனாதிபதி ரணில்!

சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற இரண்டாம் சுற்றுக் கலந்துரையாடலின் போது, கடனை திருப்பிச் செலுத்துவதற்கு கால அவகாசம் கிடைத்துள்ளதாகவும். எனவே இந்தப் பணியை நிறைவுசெய்வது தொடர்பாக தற்போது ...

Read moreDetails

கள்ளக்குறிச்சி விவகாரம் : பிள்ளைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் – மு.க.ஸ்டாலின்

விஷ சாராயத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உயர்கல்வி வரையிலான செலவுகளை அரசே ஏற்கும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் ...

Read moreDetails

பொசன் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை!

பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட விசேட பொது மன்னிப்பின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 289 கைதிகள் இன்று ...

Read moreDetails

பொசன் பௌர்ணமி தினம் : நாடளாவிய ரீதியில் மத வழிபாடுகள் முன்னெடுப்பு!

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியாகவுள்ள பௌத்த விகாரைகளில் இன்று விசேட மத அனுஷ்டானங்கள் அனுஸ்டிக்கப்படுகின்றன. பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, மிஹிந்தலை, ஸ்ரீமகா போதி, ...

Read moreDetails

சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு : ஜனாதிபதி பணிப்புரை!

சீரற்ற காலநிலை காரணமாக முற்றிலும் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்வதற்கு அல்லது அந்த வீடுகளை மீண்டும் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ...

Read moreDetails

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் : புலனாய்வுப் பிரிவு விடுத்துள்ள விசேட தகவல்!

2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பாக 2155 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. 2024 ...

Read moreDetails

பொது வேட்பாளா் விவகாரம் தொடா்பாக கலந்துரையாடல்கள் முன்னெடுப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் தமிழ்த் தேசிய கட்சிகள் ...

Read moreDetails
Page 29 of 39 1 28 29 30 39
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist