Tag: #athavan #athavannews #newsupdate #death

சுற்றுலாத்துறையில் வடக்கு கிழக்கு திட்டமிட்டுப்  புறக்கணிப்பு – சாணக்கியன்!

சுற்றுலாத்துறையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் திட்டமிட்டுப்  புறக்கணிக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினா் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் மேலும் கருத்துத் தொிவித்த சாணக்கியன், ...

Read more

குருந்தூா் மலை விவகாரம் – மீண்டும் இனவாதத்தைக் கையிலெடுக்கும் தென்னிலங்கை!

சிங்கள பேரினவாதம் சார்பிலே போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு தீர்வையும் வழங்கப்போவதில்லை என முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன்  தெரிவித்தார். ...

Read more

உலகில் அணு ஆயுதங்களின் பயன்பாடு அதிகரிப்பு – இவ்வருட ஆய்வறிக்கை வெளியீடு!

உலகின் ஒட்டுமொத்த அணு ஆயுத கையிருப்பில் சுமார் 90 சதவீதமான அணு ஆயுதங்களை ரஷ்யா மற்றும் அமெரிக்கா கொண்டுள்ளதாக ஆய்வறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டு நிறுவனமான ஸ்டாக்ஹோம் ...

Read more

தென் சீன கடலில் மோதிக்கொண்ட சீன – பிலிப்பைன்ஸ் கப்பல்களால் பரபரப்பு!

சா்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் மீது, சீன கடலோரக் காவல் படைக் கப்பல் மோதியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் தோமஸ் ...

Read more

பிரித்தானிய பொதுத்தேர்தல் : ரிஷியின் கட்சிக்கு முற்றுப்புள்ளி – கருத்துக் கணிப்புக்கள் கூறுவது என்ன?

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில், பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல் வீழ்ச்சியைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக  கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி பிரித்தானியாவில் ...

Read more

முல்லைத்தீவில் பறிபோகும் தமிழா்களின் பூர்வீக காணிகள் – ரவிகரன் குற்றச்சாட்டு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழா்களுக்குச் சொந்தமான பூர்வீக காணிகள் பெரும்பான்மை இனத்தைச் சோ்ந்தவா்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளாா். முல்லைத்தீவு ...

Read more

ரணிலை வேட்பாளராக்குவது குறித்து ராஜபக்ஷா்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் – எஸ்.பி.திஸாநாயக்க

ரணிலை வேட்பாளராக்குவது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் முக்கியமாக ராஜபக்ஷர்கள் சிந்தித்துச் செயற்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.பி.திஸாநாயக்க தொிவித்துள்ளாா். ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் ...

Read more

ஜனாதிபதியின் சேவை நீடிப்பு? –  அமைச்சா் பந்துல வெளியிட்டுள்ள தகவல்!

ஜனாதிபதியின் சேவை நீடிப்பு குறித்து, அமைச்சரவையில் இதுவரையிலும் எவ்வித யோசனையும் முன்வைக்கப்படவில்லை என அமைச்சா் பந்துல குணவா்தன தொிவித்துள்ளாா். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் ...

Read more

தமிழரசுக்கட்சி தொடர்பான வழக்கினை முடிவுறுத்தத் தீா்மானம் –  சுமந்திரன் அறிவிப்பு!

தமிழரசுக்கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரது மறுமொழியையும் ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா இரண்டாம் ...

Read more

இந்தியா – இலங்கைக்கு இடையில் தரைவழிப்பாதை – ஜனாதிபதி தொிவிப்பு!

இந்தியா - இலங்கைக்கு இடையில் தரை மார்க்க இணைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொிவித்துள்ளாா். மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ...

Read more
Page 29 of 38 1 28 29 30 38
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist