Tag: #athavan #athavannews #newsupdate #death

குறுகிய காலத்தில் ரணில் நாட்டைக் காப்பாற்றினார் : ராஜித ஜனாதிபதிக்குப் புகழாரம்!

வங்குரோத்து அடைந்த நாடுகள் மத்தியில் மிக விரைவாக இயல்பு நிலைக்கு வந்த நாடு இலங்கை என்பதை உலகமே ஏற்றுக் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

கடனைத் திருப்பிச் செலுத்த சீனாவுடன் கலந்துரையாடல் : ஜனாதிபதி ரணில்!

சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற இரண்டாம் சுற்றுக் கலந்துரையாடலின் போது, கடனை திருப்பிச் செலுத்துவதற்கு கால அவகாசம் கிடைத்துள்ளதாகவும். எனவே இந்தப் பணியை நிறைவுசெய்வது தொடர்பாக தற்போது ...

Read moreDetails

கள்ளக்குறிச்சி விவகாரம் : பிள்ளைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் – மு.க.ஸ்டாலின்

விஷ சாராயத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உயர்கல்வி வரையிலான செலவுகளை அரசே ஏற்கும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் ...

Read moreDetails

பொசன் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை!

பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட விசேட பொது மன்னிப்பின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 289 கைதிகள் இன்று ...

Read moreDetails

பொசன் பௌர்ணமி தினம் : நாடளாவிய ரீதியில் மத வழிபாடுகள் முன்னெடுப்பு!

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியாகவுள்ள பௌத்த விகாரைகளில் இன்று விசேட மத அனுஷ்டானங்கள் அனுஸ்டிக்கப்படுகின்றன. பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, மிஹிந்தலை, ஸ்ரீமகா போதி, ...

Read moreDetails

சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு : ஜனாதிபதி பணிப்புரை!

சீரற்ற காலநிலை காரணமாக முற்றிலும் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்வதற்கு அல்லது அந்த வீடுகளை மீண்டும் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ...

Read moreDetails

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் : புலனாய்வுப் பிரிவு விடுத்துள்ள விசேட தகவல்!

2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பாக 2155 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. 2024 ...

Read moreDetails

பொது வேட்பாளா் விவகாரம் தொடா்பாக கலந்துரையாடல்கள் முன்னெடுப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் தமிழ்த் தேசிய கட்சிகள் ...

Read moreDetails

அமெரிக்கர்களை மணந்த அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை! ஜோ பைடன் அறிவிப்பு!

அமெரிக்கர்களை மணந்த அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்கப்படும் என அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன்  அறிவித்துள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் ”உரிய ஆவணங்கள் ...

Read moreDetails

சுற்றுலாத்துறையில் வடக்கு கிழக்கு திட்டமிட்டுப்  புறக்கணிப்பு – சாணக்கியன்!

சுற்றுலாத்துறையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் திட்டமிட்டுப்  புறக்கணிக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினா் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் மேலும் கருத்துத் தொிவித்த சாணக்கியன், ...

Read moreDetails
Page 29 of 39 1 28 29 30 39
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist