Tag: #athavan #athavannews #newsupdate

தடையின்றி எரிவாயு விநியோகம்: பொதுமக்களுக்கு லிட்ரோ நிறுவனம் உறுதி

எதிர்காலத்தில் தடையற்ற முறையில் எரிவாயு விநியோகத்தை முன்னெடுப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் பொதுமக்களுக்கு உறுதி அளித்துள்ளது. கடந்த சனிக்கிழமை (14) ஏற்பட்ட இரண்டு நாள் விநியோகத் தடை ...

Read moreDetails

வவுனியா மாநகர சபையின் (பதில்) ஆணையாளராக சிவச்செல்வன் சிவரஞ்சினி பொறுப்பேற்பு

வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக (பதில்) சிவச்செல்வன் சிவரஞ்சினி வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம்  நடைபெற்ற நிகழ்வில், ஆளுநர் இதற்கான ...

Read moreDetails

தீ விபத்து: பலத்த தீக்காயமடைந்த தாய் உயிரிழப்பு!

புத்தல, நாமண்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த தீக்காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 26 வயது தாய் இன்று (18) காலை ...

Read moreDetails

மாந்தை கிழக்கில் புதிய பாலங்கள் அமைக்கப்பட துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

மாந்தை கிழக்கு பிரதேசத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் போக்குவரத்துத் துண்டிப்பு மற்றும் தனிமைப்படுத்தலைத் தவிர்க்கும் வகையில், புதிய பாலங்கள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் ...

Read moreDetails

அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவருக்கு சிரியாவிலிருந்து மீண்டும் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு தடை

ஐ எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவர், சிரியாவிலிருந்து மீண்டும் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்குத் தடை விதித்துள்ளது. சிரியாவின் ...

Read moreDetails

ஒன்டாரியோவில் சீரற்ற காலநிலை குறித்து எச்சரிக்கை

கடுமையான குளிர்கால புயல் கிழக்குத் திசை நோக்கி நகர்ந்து, நேற்று இரவு முதல் இன்று இரவு வரை ஒன்றாரியோ மாகாணத்தை பாதிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. வடமேற்கு ஒன்டாரியோ பகுதிகளில் ...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் மீண்டும் நீதிமன்றில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மீண்டும் இன்று (18) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வெளிநாட்டு விஜயம் ...

Read moreDetails

கொட்டியாகல பகுதியில், கஞ்சா செடிகளுடன் சந்தேக நபர் கைது

எத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகல பகுதியில், காணியொன்றில் பயிரிடப்பட்டிருந்த 18 கஞ்சா செடிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எத்திமலை பொலிஸ் நிலைய ...

Read moreDetails

இலங்கையை வந்தடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் குழாம்

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் (Super-8) சுற்றில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்பதற்காக, இங்கிலாந்து கிரிக்கெட் குழாம் இலங்கையை வந்தடைந்துள்ளது. இந்தியாவின் ...

Read moreDetails

உலகுக்கும் ஐ.நா.வுக்குமான இந்தியாவின் நிரந்தர பங்களிப்பு முக்கியமானது

உலகுக்கும் ஐ.நா.வுக்குமான இந்தியாவின் நிரந்தர பங்களிப்பு மிக மிக முக்கியமானது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க ...

Read moreDetails
Page 7 of 41 1 6 7 8 41
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist