Tag: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE

பாடசாலைக்கு மது போதையுடன் சென்ற மாணவி

கெகிராவ பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயது மாணவி ஒருவர் நேற்று (17) மதுவருந்தி விட்டு பாடசாலைக்கு சென்ற நிலையில் மாணவியை கைது செய்த ...

Read moreDetails

19 ரன் வித்தியாசத்தில் முதல் T20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி

ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகின்றது. முதலாவது போட்டி டுபாயில் நேற்றிரவு இடம்பெற்றது. இதில் ...

Read moreDetails

TIKTOK தடைசெய்யப்பட்டுள்ளது

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் TIKTOK செயலி தடை செய்யப்பட்டுள்ளது. பயனாளர்களிக் பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரின் தொழில்நுட்ப இணைப்புகளின் பாதுகாப்பை அச்சுறுத்தும் ...

Read moreDetails

இரவில் காதலிக்கு போன் செய்த காதலன் கைது : எச்சரிக்கை

கண்டி, கட்டுகஸ்தோட்டையில் தன்னுடைய காதலிக்கு அழைப்பை எடுத்த காதலனை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நன்றாக கசிப்பு அருந்திவிட்டு காதலியையும் அவளுடைய சகோதர்களையும் காதலன் நடுசாமத்தில் ...

Read moreDetails

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச, சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள சதொச நிறுவனங்களில் விலை குறைக்கப்பட்ட பொருட்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள ...

Read moreDetails

வீழ்ச்சி அடைந்துள்ள மீனின் விலை

சந்தையில் அதிகரித்திருந்த மீனின் விலை குறைவடைந்துள்ளதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் தலைவர் டீ பி உபுல் இதனை தெரிவித்தார். இதற்கமைய லின்னன் ...

Read moreDetails

சொந்த வீட்டிற்கு அழைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியர் கைது

தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு மாணவியை அழைத்து அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு முயன்றார் என்றக் குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் ...

Read moreDetails

மீண்டும் வழமைக்கு திரும்பிய மின்பிறப்பாக்கி

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் இரண்டாம் மின்பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. குறித்த மின்பிறப்பாக்கி கடந்த 8ஆம் திகதி பழுதடைந்திருந்தது. இந்தநிலையில் அதன் திருத்தப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு ...

Read moreDetails

53 பெண்கள் அடங்கிய குழு குவைட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

53 பெண்கள் மற்றும் ஒரு ஆண் அடங்கிய குழு இன்று காலை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. குவைட்டில் இருந்து இன்று ...

Read moreDetails
Page 25 of 48 1 24 25 26 48
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist