Tag: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE

ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் முட்டை இறக்குமதி

முட்டை பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கோழிப் பண்ணைகளில் இருந்து ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் முட்டைகளை இலங்கை இறக்குமதி செய்யும் ...

Read moreDetails

பதுளையில் காட்டுத்தீ : 70 ஏக்கருக்கும் மேலான பகுதி தீக்கிரை

கடுமையான வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அடையாளம் தெரியாத தரப்பினரால் ...

Read moreDetails

இலங்கையில் அதிகரித்துள்ள பேன் தொல்லை

தென் மாகாணத்திலுள்ள காலி நகரத்திலும் அதனை அண்டியுள்ள பாடசாலைகளிலும் பயிலும் மாணவிகளில் 60 வீதமான பேர் பேன் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. தலையில் பேன்கள் ...

Read moreDetails

தனியார் பேரூந்து பணிபுறக்கணிப்பு

மட்டக்குளி முதல் கங்காராமை வரையில் சேவையில் ஈடுபடும் 145 ஆம் இலக்க தனியார் பேருந்துகள் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. இன்று காலை முதல் இந்த சேவை புறக்கணிப்பு ...

Read moreDetails

ஸ்பா என்ற போர்வையில் விபச்சார விடுதி : ஆறு பேர் கைது

கொள்ளுப்பிட்டியில் ஸ்பா என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் நான்கு தாய்லாந்து பெண்கள் உட்பட ஆறு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். நேற்றிரவு ...

Read moreDetails

விமான விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

சூடானில் தொழில்நுட்ப கோளாறால் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதில், 4 இராணுவ அதிகாரிகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். சூடான் நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் ...

Read moreDetails

TWITTER இன் புதிய LOGO

உலகின் முன்னணி சமூக வலைதளம் டுவிட்டரில் மாற்றம் செய்வதாக வெளியாகும் எலான் மஸ்க்கின் அறிவிப்புகள் தற்போது அனைருக்கும் பழகி போன ஒன்றாகிவிட்டது. டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து ...

Read moreDetails

463 யானைகள் உயிரிழப்பு !

2022 ஆம் ஆண்டில் 463 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை சுற்றாடல் மற்றும் இயற்கை ஆய்வுகளுக்கான நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் உயிரிழந்த யானைகளில் கடந்தாண்டே பெருமளவான யானைகள் ...

Read moreDetails

யாழில் உற்சவங்களுக்கு யானையை அழைத்து வர தடை!

யாழ்.மாவட்டத்தில் கோவில் திருவிழாக்கள் மற்றும் ஏனைய ஊர்வலங்களுக்கு யானைகளை கொண்டு வருவதை கட்டுப்படுத்துமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவானர் சிவபாலசுந்தரன் திகதி அறிவித்தல் விடுத்துள்ளார். யானை பாகனின் ...

Read moreDetails

பச்சை குத்துவதால் எயிட்ஸ் பரவும் அபாயம்

பச்சை குத்தும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தாததாலும், பல நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாததாலும் எயிட்ஸ் உள்ளிட்ட சமூக நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக ...

Read moreDetails
Page 39 of 49 1 38 39 40 49
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist