முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
பாவனையாளர்களுக்கு முறையாக தகவல் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டில் பேஸ்புக் நிறுவனத்திற்கு 14 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முறையான அறிவின்றி பாவனையாளர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரித்த குற்றச்சாட்டின் ...
Read moreDetailsசீன யுவதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு உறுதியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு லண்டனில் உள்ள ஹெண்டன் கிரவுன் நீதிமன்றம் 11 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் ...
Read moreDetailsநாட்டிலுள்ள 90 வீதமான கடற்றொழிலாளர்களுக்கு நீச்சல் திறன் இல்லை என இலங்கை உயிர்காப்பு சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார இதனைத் குறிப்பிட்டுள்ளார். ...
Read moreDetailsதிருகோணமலை மீன் பொதுச் சந்தையில் மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக சில்லரை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். காற்றின் வேகம் தற்போது அதிகரித்துள்ள நிலையில் கடலுக்குச் செல்லும் மீனவர்களின் வீதம் குறைந்துள்ளதாகவும் ...
Read moreDetailsஇந்தியாவின் பல்நாடு மாவட்டம் அச்சம்பேட்டை அம்பதிப்புடி கிருஷ்ணா நதிக்கு அப்பகுதி சேர்ந்த சிலர் நேற்று சென்றிருந்த போது ஆற்றின் கரையோரம் பழங்கால சாமி கற்சிலைகள் இருப்பதை கண்டுள்னர். ...
Read moreDetailsமுட்டை பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கோழிப் பண்ணைகளில் இருந்து ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் முட்டைகளை இலங்கை இறக்குமதி செய்யும் ...
Read moreDetailsகடுமையான வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அடையாளம் தெரியாத தரப்பினரால் ...
Read moreDetailsதென் மாகாணத்திலுள்ள காலி நகரத்திலும் அதனை அண்டியுள்ள பாடசாலைகளிலும் பயிலும் மாணவிகளில் 60 வீதமான பேர் பேன் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. தலையில் பேன்கள் ...
Read moreDetailsமட்டக்குளி முதல் கங்காராமை வரையில் சேவையில் ஈடுபடும் 145 ஆம் இலக்க தனியார் பேருந்துகள் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. இன்று காலை முதல் இந்த சேவை புறக்கணிப்பு ...
Read moreDetailsகொள்ளுப்பிட்டியில் ஸ்பா என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் நான்கு தாய்லாந்து பெண்கள் உட்பட ஆறு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். நேற்றிரவு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.