Tag: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE

படகு கவிழ்ந்ததில் 26 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டின் பினன்ஹொன் நகரில் இருந்து ஏரி வழியாக தலிம் தீவிற்கு பயணிகள் படகு ஒன்று பயணம் மேற்கொண்டது. இந்த படகில் சுமார் 70 பயணிகள் வரை ...

Read moreDetails

குண்டு வெடிப்பில் 6 பேர் பலி

சிரியாவின் தலைநகரில் உள்ள வழிபாட்டுத்தலம் ஒன்றில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஷியா பிரிவினருக்கான இந்த வழிபாட்டு தலத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வழிபாடு நடத்த வருகை ...

Read moreDetails

முஸ்லிம் அமைப்புக்களின் தடையை நீக்கி வர்த்தமானி வெளியீடு!

தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் நலன் கருதி, 11 தீவிரவாத அமைப்புக்களைத் தடை செய்யும் சட்டத்தின் கீழ், 13 ஏப்ரல் 2021 ...

Read moreDetails

மீண்டும் இலங்கை வந்துள்ள ரஜினி : புகைப்படங்கள் உள்ளே

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இலங்கை ஊடாக இந்தியா செல்லும் வழியில், பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் 'கோல்ட் ரூட்டில்' சிறிது நேரம் ஓய்வெடுத்துள்ளார். அதன்போது எடுத்து கொண்ட ...

Read moreDetails

பாடசாலை காலணிகளின் விலை குறைப்பு

பாடசாலை காலணிகள் மற்றும் பைகளின் விலையை இன்று (27) முதல் 10 வீதத்தால் குறைக்க உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு எஸ்.எஸ்.சி. விளையாட்டு மைதானத்தில் ...

Read moreDetails

வத்தளையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்

வத்தளை - பள்ளியாவத்தை பகுதியிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொது மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய வத்தளை பொலிஸாரல் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 20 ...

Read moreDetails

அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியுள்ளதால், அமெரிக்கா முழுவதும் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் முக்கிய ...

Read moreDetails

அஸ்வெசும திட்டத்தால் மரணித்த வயோதிபர்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவிற்கான மேலதிக செயற்பாடுகளுக்காக பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் எல்ல ...

Read moreDetails

நாளை தனியார் பேரூந்து சேவைகள் இடம்பெறாது

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தையும் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை (28) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ...

Read moreDetails
Page 37 of 49 1 36 37 38 49
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist