Tag: Athavan News

எயிட்ஸ் நோயாளர்களுக்கு புதிய சிகிச்சைமுறை அறிமுகம்!

HIV ஆபத்தில் உள்ளவர்களுக்கு அபாயத்தைத் தடுக்க 'ப்ரெப்' என்ற புதிய சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தேசிய STD எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் தெரிவிக்கின்றது. தேசிய STD எய்ட்ஸ் ...

Read moreDetails

பயன்பாட்டிலிருந்து 5 வகையான மருந்துகளை நீக்குவதற்கு நடவடிக்கை!

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும்; மருந்துகளில் 5 வகையான மருந்துகளை பயன்பாட்டிலிருந்து நீக்குவதற்கு தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபை தீர்மானித்துள்ளது. நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் ...

Read moreDetails

மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு விசேட ஆணைக்குழு? : சஜித் பிரேமதாஸ!

மலையக பெருந்தோட்ட மக்களின் குறைகள் தொடர்பாக ஆராய விசேட ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார். நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற, பெருந்தோட்ட ...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் புதிய சப்பரபீடம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சப்பரத்தின் பீடத்திற்கான விசேட பூஜை வழிபாடுகள் இன்று காலை இடம்பெற்றன. இதன்பின்னர் 10 மணியளவில் பக்தர்களினால் இழுக்கப்பட்டு ஆலயத்தின் சப்பர ...

Read moreDetails

மீரிகம – வில்வத்த ரயில் விபத்து தொடர்பாக விசேட குழு நியமிப்பு!

மீரிகம - வில்வத்த பகுதியில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள 4 பேர் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மீரிகம - வில்வத்த ...

Read moreDetails

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுப்பு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி நேற்று அம்பாறையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடத்தப்பட்டது. யுத்த காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்புப் ...

Read moreDetails

குருந்தூர்மலை பொங்கலை ஜனாதிபதி நிறுத்த வேண்டும் : சரத் வீரசேகர எச்சரிக்கை!

முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த நிகழ்வை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஆளும் தரப்பு நாடாளுமன்ற ...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

நாட்டுக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்தவகையில், இந்த மாதத்தின் முதல் 6 நாட்களில் மட்டும் சுமார் ...

Read moreDetails

தேசிய கடன் மறுசீரமைப்பு யோசனையை சவாலுக்கு உட்படுத்த முடியாது : சபாநாயகர் அறிவிப்பு!

தேசிய கடன் மறுசீரமைப்பதற்காக செயற்படுத்தப்படும் யோசனையை எந்தவொரு நீதிமன்றத்திலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று ...

Read moreDetails

யாரும் காலை வாரிவிடக் கூடாது : மனோ கணேசன்!

அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தற்போது மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதால் இந்த விடயத்தில் யாரும் காலை வாரிவிடக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ...

Read moreDetails
Page 152 of 195 1 151 152 153 195
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist