Tag: Athavan

ஈரானில் பொது விடுமுறை!

ஈரானில் வரலாறு காணாத வெப்பம் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தெற்கு ஈரானில் உள்ள பல நகரங்கள் ஏற்கனவே பல ...

Read moreDetails

மீண்டும் அமுலாகுமா மின்வெட்டு? கஞ்சன விஜேசேகர

ஐந்து மாவட்டங்களில் நான்கு மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சமனலாவ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயப் பணிகளுக்காக நீர் திறந்து ...

Read moreDetails

ஆங் சான் சூகியின் தண்டக்காலத்தில் மாற்றம்!

மியன்மார் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி மீது அந்நாட்டு இராணுவத்தால் சுமத்தப்பட்ட 19 குற்றச்சாட்டுகளில் ஐந்தில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதன்படி 33ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து 6 ...

Read moreDetails

சினோபெக் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்!

சீனாவின் சினோபெக் நிறுவனத்தினால் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட முதலாவது எரிபொருள் தொகுதியை இறக்கும் பணி தற்போது இடம்பெறுகின்றது. குறித்த தகவலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ...

Read moreDetails

காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் மின்சார கட்டணம் தொடர்பாக வெளியான தகவல்!

காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் இரண்டு மாத நிலுவை மின்சார கட்டணத்திற்காக 240 , இலட்சம் ரூபாவை மின்சார சபைக்கு செலுத்த வேண்டியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

Read moreDetails

வட்டவளை பகுதியில் விபத்து – 12 பேர் காயம்!

கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து வட்டவளை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை 04.30 மணியளவில் இவ் விபத்து ...

Read moreDetails

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பதவியில் மாற்றமா?

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வொசிங்டனுக்கு மீள அழைக்கப்படவில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய டிசம்பரில் ஜூலி சங் மீண்டும் அமெரிக்காவிற்கு ...

Read moreDetails

இந்திய உயர்ஸ்தானிகர் – கூட்டமைப்பிற்கு இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. அதன்படி நாளை செவ்வாக்கிழமை காலை 10.30 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

Read moreDetails

சீனாவில் டோக்சுரி புயல் தாக்கம்!

சீனாவின் பல மாகாணங்களில் டோக்சுரி புயல் தாக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த புயல் காரணமாக அங்கு 178 வீடுகள் ...

Read moreDetails

கொழும்பில் பேரணிகளை நடத்துவதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு!

கொழும்பு சில பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட சிலருக்கு ...

Read moreDetails
Page 23 of 28 1 22 23 24 28
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist