Tag: athavannews

ஜி7 வெளியுறவு துறை அமைச்சர்களின் கூட்டத்தில் ஜெய்சங்கர் பங்கேற்பு!

இத்தாலி நாட்டில் ஜி7 வெளியுறவு துறை அமைச்சரிகளின் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டுக்கு சென்றுள்ளார் அதன்படி ஜி7 வெளியுறவு ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ...

Read moreDetails

இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிலைப்பாடு!

அரசாங்கத்தின் முறையான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த முதலீட்டு வாய்ப்புக்களுக்கு உதவிகளை வழங்குவது குறித்து ஆசிய ...

Read moreDetails

சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு சீனாவிற்கு விஜயம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் ...

Read moreDetails

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனவரி மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை ...

Read moreDetails

உயர்தர மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தமது பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை அருகில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு செல்லுமாறு பரீட்சை திணைக்களம் ...

Read moreDetails

பல்வேறு பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

சீரற்ற காலநிலையால் பல்வேறு பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறித்த அறிவிப்பானது, இன்று மாலை 4மணி முதல் நாளை மாலை 4 .00 மணி வரை ...

Read moreDetails

இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்!

இரண்டு அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதிய செயலாளர்களை நியமித்துள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று ஜனாதிபதி ...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட மூன்றாவது மீளாய்வு கூட்டம்!

சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாவது மீளாய்வுக் கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட மூன்றாவது மீளாய்வு கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் ...

Read moreDetails

பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தாமல் முன்னேற முடியாது-ஜனாதிபதி!

தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அக்குரேகொட பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் ...

Read moreDetails
Page 35 of 49 1 34 35 36 49
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist