Tag: Batticaloa

கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 12 பேர் கைது!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி மற்றும் மண்முனை பிரதேசங்களில், கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிபரின் பணிப்புரைப்படி, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் விசேட ...

Read moreDetails

பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு!

மட்டக்களப்பு, சின்ன ஊறணி (வன்னி) பகுதியில் திருடனை கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உட்பட ...

Read moreDetails

பொலிஸார் மீது கத்திக்குத்து தாக்குதல்! பெண்கள் உட்பட மூவர் கைது!

மட்டக்களப்பு சின்ன ஊறணி (வன்னியில்) பகுதியில் தொலைக்காட்சி திருடிய திருடனை கைது செய்ய சென்ற பொலிசார் மீது பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் கத்தியால் ...

Read moreDetails

அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் முன்னெடுக்க சாணக்கியன் அழைப்பு!

செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் நாளை(23)   மட்டக்களப்பில்  மாபெரும் போராட்டம் ஒன்றிணை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்காக அனைவரும் ஆதரவு வழங்குமாறும் மட்டக்களப்பு மாவட்ட ...

Read moreDetails

மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேருக்கு விடுதலை!

மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை மேச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கோரி 2023 ஒக்டோபர் 8 அன்று கொம்மாதுறை பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேருக்கு ...

Read moreDetails

சர்வதேச சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினத்தையொட்டி சாய்ந்தமருதில் விசேட நிகழ்வுகள்!

சர்வதேச சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினமானது நாடாளவிய ரீதியில் (12) இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவிலும் பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் ...

Read moreDetails

அமைச்சர் சுனில் ஹந்து நெத்தி தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் இன்று பழைய மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரனின் ஒழுங்கமைப்பில் அபிவிருத்திக் குழுவின் புதிய தலைவராக ...

Read moreDetails

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் கைது!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட பொலிசார் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவரை இன்று (10) பிற்பகல் கைது ...

Read moreDetails

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு பாதுகாப்பு குறித்து விசேட கலந்துரையாடல்!

அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற சமைத்த உணவுகள் உரிய முறையில் பாதுகாப்பாக சென்றடைகின்றதா எனும் கலந்துரையாடல் நேற்று (06) பிற்பகல் மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய ...

Read moreDetails

மட்டக்களப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உரிழப்பு!

மட்டக்களப்பு ஆரையம்பதி 5ம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு(05) இடம்பெற்ற கோர விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 5ம் ...

Read moreDetails
Page 6 of 11 1 5 6 7 11
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist