Tag: Batticaloa

கரடியனாறு பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சித்தாண்டியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரை நேற்று (7) இரவு வயல்பகுதியில் வைத்து கைது ...

Read moreDetails

கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 3 மாணவிகள் காயம் – கிழக்கு பல்கலைக்கழக இசை நடனக் கல்லூரியில் சம்பவம்!

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியில் மாடி கட்டிடத்தின் மேல் பாகங்கள் இடிந்து வீழ்ந்ததில் நடனப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இறுதி வருட ...

Read moreDetails

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

மட்டக்களப்பு, செங்கலடி - கணேசபுரம் பகுதியில் தனது 11 வயது மகனை இரும்பு கரண்டியால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயாரை ஏறாவூர் பொலிஸார் நேற்று (05) ...

Read moreDetails

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சமூக-பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் ஆறு முக்கிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்தியப் பிரதமரின் 2025 ஏப்ரல் விஜயத்தின் ...

Read moreDetails

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர், கனடா உயர்ஸ்தானிகர் ,கிழக்கு மாகாண ஆளுநர் இடையில் விசேட கலந்துரையாடல்!

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல்லா மார்ட்டின் (Isabelle Martin) மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த ...

Read moreDetails

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பெண் கடத்தல் வழக்கு – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து குற்றுயிராக ஒரு பெண் மீட்க்கப்பட்டதுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்கள் ...

Read moreDetails

அரசாங்கத்திற்கு எதிராக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் நேற்று மாலை துண்டுப்பிரசுரபோராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த கால ஆட்சியாளர்களினால் தனியார் வைத்திய துறை பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்ட நிலையில் அதற்கான ...

Read moreDetails

சம்மாந்துறையில் இரவு நேர உணவகங்கள் மீது திடீர் சுகாதாரச் சோதனை!

சம்மாந்துறை சுகாதார பிரிவிற்குட்பட்ட இரவு நேர உணவகங்கள், டேஸ்ட் கடைகள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளை இலக்கு வைத்து இன்று (27) விசேட சுகாதாரப் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்தச் ...

Read moreDetails

5 மில்லியன் ரூபா செலவில் பாரிய வடிகால் அமைப்புப் பணி ஆரம்பம்!

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலய வீதி வழமையாக மழை காலங்களில் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் மண்முனை தென் எருவில் ...

Read moreDetails

பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

தொன்று தொட்டு மரப்புகளைப்பேணிப் பாதுகாப்பதை தமிழினம் இன்றும் கைக்கொண்டு வருகின்றது. என்பதைப் பறைசாற்றும் முகமாக சித்திரை வருடப்பிறப்பின் பின்னர் போர் தேங்காய் அடிக்கும் பாராம்பரிய நிகழ்வு பன்நெடுங் ...

Read moreDetails
Page 1 of 22 1 2 22
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist