முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல வீதிகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான படுவாங்கரைப் பெருநிலப்பரப்பை ஊடறுத்துச் செல்லும் அம்பிளாந்துறை-வீரமுனை ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான விவசாய குளமாக காணப்படும் உன்னிச்சை குளம் 03 வான்கதவுகள் மூலம் 04 அடி வரை திறக்கப்பட்டுள்ளது. கடந்த 26 ம் திகதி மாலை ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வந்த பலத்த மழை இன்று சற்று ஓயந்துள்ளது. எனினும் தொடர்ந்து வெள்ள நிலமை காணப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. எது எவ்வாறாயிருப்பினும், மட்டக்களப்பு ...
Read moreDetailsகோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் ஸ்ரீ ஐயப்பன் தேவஸ்தானத்தில் புனித மாலை அணியும் நிகழ்வு இன்றைய தினம் பக்தி பூர்வமாக நடைபெற்றது. ஆலயத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற கணபதி ...
Read moreDetailsமட்டக்களப்பு பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழைகாரணமாக வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் இதேவேளை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் நேற்று இரவு லொறி ஒன்று ...
Read moreDetailsமட்டக்களப்பு_சவுக்கடியில் அதிகாலையில் விபத்துக்குள்ளாகி கரைதட்டிய காரைதீவைச் சேர்ந்த படகிலிருந்து மீனவர்கள் பாதுகாப்பாக கரையை அடைந்துள்ளனர். காரைதீவில் இருந்து வாழைச்சேனை துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த இரண்டு படகில் ஒரு ...
Read moreDetailsகணேமுல்ல சஞ்ஜீவ கொலைசம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை போன்று மாறுவேடமணிந்து மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடையை அணிந்து ஏமாற்றி நுழைந்த சந்தேக நபர் ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத மதுபாவனையினை கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை பிரதேசசபை,பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர்,பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர். ஜனாதிபதியின் போதையற்ற நாட்டினை ...
Read moreDetailsஇரண்டு நாட்களாக மட்டக்களப்பு புதுகுடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்திவருகின்றன. புதுக்குடியிருப்பு பகுதியில் 4 மீனவர்களின் தோனிகளையும் விவசாய நிலங்களையும் பயன் தரும் தென்னை ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.