Tag: Batticaloa

மட்டக்களப்பு, ஸ்ரீ சத்தியசாயி சஞ்ஞீவனி வைத்திசாலைக்கு களவிஜயம் மேற்கொண்டார் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ!

மட்டக்களப்பு மாவட்டம் கிரான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்தியசாயி சஞ்ஞீவனி வைத்திசாலைக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ நேற்று (18) பிற்பகல் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். ...

Read moreDetails

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு புதிய கனரக தொழில்துறை சலவை இயந்திரம் வழங்கி வைப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு தன்னார்வர் ஒருவரால் கனரக தொழில்துறை சலவை இயந்திரம் ஒன்று நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. Friends of Batticaloa hospital Charity ...

Read moreDetails

ரயிலுடன் மோதி காட்டு யானை உயிரிழப்பு!

கல்லெல்ல பகுதியில் ரயிலுடன் மோதி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. கல்லெல்ல பகுதியில் இன்று (18) அதிகாலை 5:30 மணியளவில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் ...

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிக ஊழியர்கள் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தினை முற்றுகையிட்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தற்காலிக நிலைய ஊழியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர். கடந்த 10வருடத்திற்கும் மேலாக வீதி அபிவிருத்தி ...

Read moreDetails

மட்டக்களப்பில் விமானப்படை பொலிசார் இணைந்து விசேட சோதனை நடவடிக்கை!

மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளில் விமானப்படை மற்றும் பொலிசார் இணைந்து நேற்று விசேட சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். பிரதான சந்திகள் மற்றும் வீதி சுற்று வட்டப் பகுதிகளில் ...

Read moreDetails

இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்!

மட்டக்களப்பில் இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி எதிர்ப்பு பதாதையில் கையொப்பமிடும் போராட்டம் ஒன்றினை சம உரிமை இயக்கம் இன்று ஆரம்பித்து வைத்தது. காணாமல் ஆக்கப்பட்ட ...

Read moreDetails

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இனியபாரதி கைது!

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் பொலிஸாரால் கைது ...

Read moreDetails

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் பேருந்து மோதி 03வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆடைத்தொழில்சாலைக்கு வேலைக்கு செல்வதற்காக பேருந்தில் ஏற முற்பட்ட பெண்ணான தாய் ஒருவருக்கு பின்னால் சென்ற 3 வயது ஆண் குழந்தை மீது பேருந்து மோதியதில் குழந்தை பரிதபகராமக ...

Read moreDetails

பிள்ளையானை விடுதலை செய்ய கோரி கிழக்கில் கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு வாழைச்சேனையில் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முன்னாள் ...

Read moreDetails

மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம்!

இலங்கையில் அதிகளவு பக்தர்கள் கலந்துகொள்ளும் தீமிதிப்பு உற்சவத்திற்கு புகழ்பெற்ற கிழக்கு இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தில், பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நேற்று ...

Read moreDetails
Page 5 of 11 1 4 5 6 11
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist