முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
ஐஸ் போதை பொருட்களுடன் ஏழு சந்தேக நபர்கள் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsகாரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காயங்களுடன் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் குறித்து காரைதீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பனையறுப்பான் நவசக்தி விநாயகர் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் இன்று வீசிய மினி சூறாவளி காரணமாக வீடுகள் கட்டுமானங்கள் உள்ளிட்டவற்றுக்கு பலத்த சேதம். ...
Read moreDetailsமட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட கட்டுமானத் தளமொன்றில் புதைக்கப்பட்டிருந்த T56 ரக துப்பாக்கி ஒன்று அதற்கான ரவைகளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்கள் நேற்று இரவு ...
Read moreDetailsமட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில் இன்று அதிகாலை 1.30மணிக்கு யானைதாக்கி 4பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு நெல்லிக்காட்டு கிராமத்திற்குள் புகுந்த யானை வீட்டின் ...
Read moreDetailsமட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் விடுதி பகுதியில் இன்று (29) ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அப்பகுதியில் இருந்த மரங்கள் புல்வெளிகள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன. இதன்பின்னர் மட்டக்களப்பு ...
Read moreDetailsகருப்பு ஜூலை பேரவலத்தை நினைவுகூர்ந்தும், செம்மணி புதைகுழிக்கும், வடக்கு கிழக்கில் நிகழ்த்தப்பட்ட மனித படுகொலைகளுக்கு நீதிவேண்டியும் இவைகள் மீள நிகழாமையை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ...
Read moreDetailsமட்டக்களப்பு தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு சர்வதேச நீதி பொறி முறை கோரி இன்று (26) காந்தி பூங்காவில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு, கிழக்கு ...
Read moreDetailsமட்டக்களப்பு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தின் துறையடி வீதியில் நேற்று மாலை தீச்சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த தீப்பரவலினால் சரணாலயம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பின்னர் தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக களுவாஞ்சிக்குடி ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டம் கிரான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்தியசாயி சஞ்ஞீவனி வைத்திசாலைக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ நேற்று (18) பிற்பகல் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.