Tag: Batticaloa

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஐஸ் போதைப்பொருட்களுடன் 07பேர் கைது!

ஐஸ் போதை பொருட்களுடன் ஏழு சந்தேக நபர்கள் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

மாவடிப்பள்ளியில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு!

காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காயங்களுடன் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் குறித்து காரைதீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து ...

Read moreDetails

மட்டக்களப்பில் வீசிய மினி சூறாவளியால் பலத்த சேதம்!

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பனையறுப்பான் நவசக்தி விநாயகர் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் இன்று வீசிய மினி சூறாவளி காரணமாக வீடுகள் கட்டுமானங்கள் உள்ளிட்டவற்றுக்கு பலத்த சேதம். ...

Read moreDetails

மட்டக்களப்பு கட்டுமானத் தளத்தில் புதைக்கப்பட்டிருந்த துப்பாக்கிஒன்று ரவைகளுடன் மீட்பு!

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட கட்டுமானத் தளமொன்றில் புதைக்கப்பட்டிருந்த T56 ரக துப்பாக்கி ஒன்று அதற்கான ரவைகளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்கள் நேற்று இரவு ...

Read moreDetails

மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில் இன்று அதிகாலை 1.30மணிக்கு யானைதாக்கி 4பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு நெல்லிக்காட்டு கிராமத்திற்குள் புகுந்த யானை வீட்டின் ...

Read moreDetails

மட்டக்களப்பு புகையிரதநிலைய விடுதி பகுதியில் தீ விபத்து!

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் விடுதி பகுதியில் இன்று (29) ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அப்பகுதியில் இருந்த மரங்கள் புல்வெளிகள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன. இதன்பின்னர் மட்டக்களப்பு ...

Read moreDetails

கருப்பு ஜூலை, செம்மணி புதைகுழி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் இன்று போராட்டம்!

கருப்பு ஜூலை பேரவலத்தை நினைவுகூர்ந்தும், செம்மணி புதைகுழிக்கும், வடக்கு கிழக்கில் நிகழ்த்தப்பட்ட மனித படுகொலைகளுக்கு நீதிவேண்டியும் இவைகள் மீள நிகழாமையை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ...

Read moreDetails

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்!

மட்டக்களப்பு தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு சர்வதேச நீதி பொறி முறை கோரி இன்று (26) காந்தி பூங்காவில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு, கிழக்கு ...

Read moreDetails

மட்டக்களப்பு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தில் தீப்பரவல்!

மட்டக்களப்பு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தின் துறையடி வீதியில் நேற்று மாலை தீச்சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த தீப்பரவலினால் சரணாலயம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பின்னர் தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக களுவாஞ்சிக்குடி ...

Read moreDetails

மட்டக்களப்பு, ஸ்ரீ சத்தியசாயி சஞ்ஞீவனி வைத்திசாலைக்கு களவிஜயம் மேற்கொண்டார் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ!

மட்டக்களப்பு மாவட்டம் கிரான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்தியசாயி சஞ்ஞீவனி வைத்திசாலைக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ நேற்று (18) பிற்பகல் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். ...

Read moreDetails
Page 4 of 11 1 3 4 5 11
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist