Tag: Batticaloa

சம்மாந்துறையின் விசேட சோதனை – 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தலைக்கவசம் அணியாமை , சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை மற்றும் போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சிலரை சம்மாந்துறை ...

Read moreDetails

தியாக தீபம் திலிபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு அனுஷ்டிப்பு!

தியாக தீபம் திலிபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் நேற்று மாலை (26) உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந் நிகழ்வு ...

Read moreDetails

ஏறாவூரில் பாடசாலை காணி ஒன்றிலிருந்து கைக்குண்டுகள் மீட்பு!

மட்டக்களப்பு - ஏறாவூர் ஓட்டுப்பள்ளி குறுக்கு வீதியில், உள்ள பழைய பாடசாலை ஒன்று அமைந்திருந்த காணியில் இருந்து நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு - ஏறாவூர் ஓட்டுப்பள்ளி ...

Read moreDetails

மேய்ச்சல் நிலத்தை பெற்றுத்தர துரித நடவடிக்கை வேண்டும்- மேய்ச்சல் நில பண்ணையாளர்கள் தெரிவிப்பு!

தங்களின் போராட்டம் இரண்டு வருடங்கள் கடக்கவுள்ள போதிலும் தமக்கான தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ...

Read moreDetails

மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்ட 7700 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் 1,20,640 ருபாய் பணத்துடனும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். நேற்று ...

Read moreDetails

போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளருக்கு கொலை மிரட்டல்!

போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர், தனக்கு இனந்தெரியாத நபர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடந்த மாதம் 18ஆம் திகதி அவரது சேவை ...

Read moreDetails

செம்மணி,முல்லைத்தீவு சம்பவங்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பு நகரில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் நீதிகோரிய கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (13) காலை முன்னெடுக்கப்பட்டது. செம்மணி,முல்லைத்தீவு சம்பவங்களுக்கு நீதிகோரியும் ...

Read moreDetails

மட்டக்களப்பில் பல்வேறு போதைப்பொருட்களுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நிந்தவூரைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட மூன்றுபேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் ...

Read moreDetails

யானை தாக்குதலுக்கு இலக்காகி தாயொருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்குதலில் இளம் தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 3 வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் நேற்று ...

Read moreDetails

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஐஸ் போதைப்பொருட்களுடன் 07பேர் கைது!

ஐஸ் போதை பொருட்களுடன் ஏழு சந்தேக நபர்கள் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். ...

Read moreDetails
Page 3 of 11 1 2 3 4 11
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist