கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
பிரேசிலின் தென்மாநிலத்தில் ஏற்பட்ட பலத்த மழை மற்றும் புயல் காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் புயல் மற்றும் இடைவிடாத பலத்த மழை காரணமாக 60 ...
Read moreDetailsபிரேசிலைச் சேர்ந்தவர் இம்மானுவெல்லா. இவர் ஒருநாள் வீதியில் சென்றுகொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் அவரது தொலைபேசியைப் பறித்துச் சென்றுள்ளார். இதன்போது இம்மானுவெல்லாவின் அழகால் ஈர்க்கப்பட்ட இளைஞர் அவரிடம் ...
Read moreDetailsபிரேசிலின் பெர்னாம்புகோ மாநிலத்தில் உள்ள பாலிஸ்டா பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பொன்று திடீரென இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளமை பிரேசிலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியில் ...
Read moreDetailsபிரேசில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டங்கள் எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது பிரேசிலில் அடுத்த ஆண்டு ...
Read moreDetailsதீவிர வலதுசாரி ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவிற்கு எதிராக பல பிரேசிலிய நகரங்களில் நேற்று சனிக்கிழமை போராட்டக்கள் இடம்பெற்றுள்ளன. கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் ஊழல் மோசடிகள் இடம்பெற்ற ...
Read moreDetails47 ஆவது கோபா அமெரிக்கா கால்பந்து தொடரை 28 ஆண்டுகளுக்குப் பின்னர் அர்ஜென்டினா அணி கைப்பற்றியுள்ளது. பிரேசிலில் நடைபெற்ற இறுதி போட்டியில் 1 - 0 எனும் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.