முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இன்று (10) முற்பகல் இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர். பணச்சலவையின் கீழ் இலஞ்சம் ...
Read moreDetailsஇந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுக்காக மொத்தம் 49 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) ...
Read moreDetailsஇந்த ஆண்டின் (2025) முதல் ஆறு மாதங்களில் இலஞ்சம் கோரிய சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் 2025 ஜனவரி 01 ...
Read moreDetailsஇலஞ்சம் வாங்கும் போது கைதுசெய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்ப்பட்ட போது இலஞ்ச ...
Read moreDetailsவவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்ப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேற்று(21) கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. பூவரசங்குளம் ...
Read moreDetailsஇலஞ்சம் கோரியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்காக இரண்டு பொது அதிகாரிகளை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) தனித்தனி சம்பவங்களில் கைது செய்துள்ளது. முதல் சம்பவத்தில் ...
Read moreDetailsஇந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 1,250க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை பெற்றுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 1 முதல் ...
Read moreDetailsஇலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக உயர் நீதிமன்ற நீதிபதி ரங்க ஸ்ரீநாத் அபேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (10) முதல் அமுலுக்கு வரும் ...
Read moreDetailsமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் மூலம் அரசாங்கத்திற்கு 10 ...
Read moreDetailsபல மில்லியன் டொலர் பெறுமதியான உட்கட்டமைப்பு ஒப்பந்தங்களை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கியதாக இரண்டு அவுஸ்ரேலியர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2009 முதல் 2016 வரை ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.