மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!
2025-05-05
இலங்கையின் குற்றவியல் நீதி அமைப்பில் தாமதங்களைக் குறைப்பதற்கும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் ஒரு சுயாதீனமான அரசு சட்டத்தரணிகள் அலுவலகத்தை நிறுவுவதற்கான முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. அரசாங்கத்தின் தற்போதைய தேர்தல் ...
Read moreDetails18,853 பட்டதாரிகள், இளைஞர்களை அரசு சேவையில் இணைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரையைத் தொடர்ந்து, இது தொடர்பான ...
Read moreDetailsஅரசு சேவைகளில் 5,882 வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம் 2500 வெற்றிடங்களை நிரப்ப உள்ளது. இது ...
Read moreDetailsபட்டலந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை இந்த வாரத்துக்குள் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ...
Read moreDetails2025.03.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு: 01. கொலன்னாவ வெள்ளப்பெருக்கு நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான கண்காணிப்புக் குழுவொன்றை நியமித்தல் 2024 ...
Read moreDetails2025.02.19 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்:
Read moreDetails11 அமைச்சுக்களின் கீழுள்ள நிறுவனங்கள் மற்றும் 05 மாகாண சபைகளில் நிலவும் 4,987 வெற்றிடங்களில் 2,003 வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த பரிந்துரை அமுல்படுத்துவதற்காக ...
Read moreDetails2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 2025 ...
Read moreDetailsதற்போதுள்ள கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தை நீக்குவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து 24 மணித்தியாலயங்கள் மேற்கொள்வதன் மூலம் நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுக்கள் வீதம் வெளியிடுவதற்கான ...
Read moreDetails2025-01-27 திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு 01. 2025 ஆண்டுக்காக நிதி ஆணைக்குழுவால் சமரப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகள் அரசியல் யாப்பின் 154 ங பிரிவின் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.