Tag: coronavirus

நாட்டில் இன்றுமட்டும் 2,284 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்று இரண்டாயிரத்து 284 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 25 பேர் வெளிநாடுகளில் ...

Read moreDetails

நாட்டில் இன்றுமட்டும் 2,700இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்று இரண்டாயிரத்து 789 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 30 பேர் வெளிநாடுகளில் ...

Read moreDetails

நாட்டில் கொரோனா பாதிப்பு 110,000ஐ கடந்தது!

நாட்டில் இன்று இரண்டாயிரத்து 637 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 45 பேர் வெளிநாடுகளில் ...

Read moreDetails

தமிழ்நாட்டில் வெகுவாகக் குறைந்து வருகிறது கொரோனா!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரப் பரவல் படிப்படியாகக் குறைந்து வருவதுடன் குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அளவில் கொரோனா தொற்றாளர்கள் ...

Read moreDetails

கொரோனா தொற்றினால் மேலும் 47 பேர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 47 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது. இந்த மரணங்கள் ...

Read moreDetails

நாட்டில் மேலும் 2,646 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்று இரண்டாயிரத்து 646 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 36 பேர் வெளிநாடுகளில் ...

Read moreDetails

நாட்டில் இன்று 2,976 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்று இரண்டாயிரத்து 976 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் ...

Read moreDetails

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 40 பேர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 40 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது. இந்த மரணங்கள் ...

Read moreDetails

நாட்டில் இன்றும் 3,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்றுக் கண்டறிவு!

நாட்டில் இன்றுமட்டும் மூவாயிரத்து 103 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் ஒன்பது ...

Read moreDetails

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளை மூடும் அறிவுறுத்தல் நிர்வாகத்திடம் கையளிப்பு!

கிளிநொச்சியில் இயங்கும் இரு ஆடைத் தொழிற்சாலைகளையும் 14 நாட்களுக்கு இடைநிறுத்திப் பணியாளர்களை வளாகத்திலிருந்து வெளியேற்றும் வகையில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபையினால் குறித்த பகிரங்க அறிவுறுத்தல் ...

Read moreDetails
Page 4 of 16 1 3 4 5 16
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist