Tag: CPC

எரிபொருள் விலை சர்ச்சை குறித்து தெளிவுபடுத்திய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய் ஒருபோதும் ஒரு பீப்பாய் 286 அமெரிக்க டொலர் என்ற விலையில் கொள்முதல் செய்யப்படவில்லை என்று இலங்கை பெற்றாலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) ...

Read moreDetails

எரிபொருள் சலுகை நாளையுடன் நிறைவு; மீண்டும் QR குறியீடு அறிமுகம்!

QR  குறியீடு இல்லாமல் வாகன உரிமையாளர்கள் எரிபொருள் பெறுவதற்கு வழங்கப்பட்ட தற்காலிக சலுகை நாளை (18) நள்ளிரவுடன் முடிவடையும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

இலங்கை ஒரு பீப்பாய் மசகு எண்ணெயை 286 டொலருக்கு வாங்கியதா?

இலங்கை ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்க்கு 286 டொலர் செலுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நிராகரித்துள்ளது. அத்துடன், தவறான தகவல்களை வெளியிட்ட அந்த ...

Read moreDetails

நாடு தழுவிய எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை அமைதிப் போராட்டம்!

தீர்க்கப்படாத பல பிரச்சினைகளை முன்னிறுத்தி நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்கள் நாளை (06) காலை 9:30 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ...

Read moreDetails

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் இறுதி!

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், நாட்டின் இரண்டு எரிபொருள் இறக்குமிடங்களில் ஏற்படும் நெரிசலே, எரிபொருள் சரக்குகள் ...

Read moreDetails

எரிபொருள் விலை மீண்டும் உயர்த்தப்படுமா? – ஜனாதிபதியின் விளக்கம்!

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்ந்து வருவது மற்றும் மத்திய கிழக்கில் நிலவி வரும் நெருக்கடியால் தூண்டப்பட்டு பிற நாடுகளில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், ...

Read moreDetails

எரிபொருள் விநியோக நிறுத்த செய்திகளுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மறுப்பு!

நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) சேமிப்பு முனையங்களிலிருந்து எரிபொருள் விடுவிக்கப்படாது என்று கூறப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) ...

Read moreDetails

எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

ஏப்ரல் மாதத்திற்கான அனைத்து எரிபொருள் கொள்முதல் கட்டளைகளும் (ஆர்டர்கள்) நேற்று (18) உறுதிசெய்யப்பட்டதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ஐந்து எரிபொருள் விநியோகங்களுக்கான ஆர்டர்கள் நேற்று இறுதி ...

Read moreDetails

ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கும் முறை இன்று (19) முதல்  நடைமுறைக்கு வந்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தகவல்களுக்கு அமைவாக,  குறித்த திகதி ஒற்றை ...

Read moreDetails

சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

பரிந்துரைக்கப்பட்ட எரிபொருள் விநியோக வழிகாட்டுதல்களை மீறி செயல்படும் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற முறைகேடுகள் தொடர்பான ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist