Tag: Cyclone Ditwah

சிவனொளிபாதமலை செல்லவுள்ள யாத்திரிகர்களுக்கான தகவல்!

'டித்வா' புயலினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக சேதமடைந்த மஹகிரிதம்ப பகுதிஇ இலங்கை இராணுவத்தினால் முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளது. புயலினால் பாதிக்கப்பட்ட ஹட்டன் - சிவனொளிபாதமலை பாதையை இலங்கை இராணுவத்தினர் ...

Read moreDetails

டித்வா சூறாவளியால் நாட்டின் சுகாதாரத் துறைக்கு 21 பில்லியன் ரூபா இழப்பு – அரசாங்கம் தெரிவிப்பு!

டித்வா சூறாவளியின் தாக்கத்தால் இலங்கையின் தேசிய சுகாதார அமைப்பு சுமார் 21 பில்லியன் ரூபா இழப்பைச் சந்தித்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ ...

Read moreDetails

பிரதமர் மோடியின் சிறப்புத் தூதராக நாளை இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதுவராக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் டிசம்பர் 23 ஆம் திகதி அதாவது நாளை இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று ...

Read moreDetails

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சியடையும் – அரசாங்கம் நம்பிக்கை!

டித்வா சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்ட மறுசீரமைப்பு முயற்சிகளால், இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 5%க்கும் அதிகமாக விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ...

Read moreDetails

புதுப்பிக்கப்பட்ட Google Map A மற்றும் B வீதி வரைபடங்கள் !

வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து Google Map A மற்றும் B வீதி வரைபடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ...

Read moreDetails

யாழில் நிவாரண உ தவிகளில் மோசடி செய்தால் உடனடியாக அறியதருமாறு யாழ் . மாநகர சபை உறுப்பினர் அறிவிப்பு!

நாட்டை உலுக்கிய பேரிடரில் யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி உதவியில் மோசடிகள் ஏதேனும் நடைபெற்றிருந்தால் அது தொடர்பில் உடனடியாக யாழ் . மாவட்ட செயலகத்தில் 30ஆம் இலக்க அறையில் ...

Read moreDetails

35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள ரஷ்யா!

நவம்பர் மாத இறுதியில் டித்வா சூறாவளியால் தீவு நாடு தாக்கப்பட்ட பின்னர், ரஷ்யா மனிதாபிமான உதவிப் பொருட்களை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக, மொஸ்கோவிற்கான இலங்கை தூதர் ...

Read moreDetails

அமெரிக்காவின் 2 மில்லியன் டொலர் அவசர உதவிக்கு ஜனாதிபதி அனுர நன்றி தெரிவிப்பு!

டித்வா சூறாவளியைத் தொடர்ந்து மனிதாபிமான உதவி நடவடிக்கைகளுக்காக 2 மில்லியன் டொலர் உடனடி அவசர நிதி உதவி மற்றும் இரண்டு C-130 விமானங்களை அனுப்பியதற்காக ஜனாதிபதி அனுர ...

Read moreDetails

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரிப்பு!

டித்வா புயலினால் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளதாகவும் அனர்த்தங்களால் 190 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

இலங்கைக்கு 3 மில்லியன் டொலர் மானியத்தை அறிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கி! 

டித்வா சூறாவளிக்குப் பின்னர் நாடு முழுவதும் நடைபெற்று வரும் நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைக்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர் பேரிடர் நிவாரண ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist