Tag: death

வீதி விபத்துகளில் இதுவரை 1,007 பேர் உயிரிழப்பு!

2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதிகளில் இடம்பெற்ற 944 விபத்துகளில் 1,007 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 57பேர் உயிரிழப்பு!

நைஜீரியாவில் வட கிழக்கு பகுதியில் 2 கிராமங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 57 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நைஜீரியாவில் ஐ.எஸ், அல்கொய்தா, போகா ஹாரம் ...

Read moreDetails

காருக்குள் சிக்குண்டு நான்கு சிறுவர்கள் உயிரிழப்பு!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள துவாரபூடி கிராமத்தில் நான்கு சிறுவர்கள் காருக்குள் சிக்குண்டு மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த ...

Read moreDetails

அச்சங்குளம் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அச்சங்குளம் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. குறித்த சடலம் நேற்று (17) இரவு அப்பகுதிக்கு மீன் ...

Read moreDetails

ஹைதராபாத் தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு!

ஹைதராபாத்தின் அடையாளச் சின்னமான சார்மினார் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் இன்று காலை (18) ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதக அந்நாட்டு ஊடகங்கள் ...

Read moreDetails

இஸ்ரேலிய ஆகாயப்படை நடத்திய தாக்குதலில் 146 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!

காஸா பகுதியில் இஸ்ரேலிய ஆகாயப்படை நடத்திய தாக்குதலில் குறைந்தது 146 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 15ஆம் திகதியில் இருந்து இஸ்ரேல் நடத்திய ...

Read moreDetails

வாகன விபத்துகளால் இதுவரை 975பேர் உயிரிழப்பு!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 975பேர் வாகன விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. வாகனத்தை செலுத்தும் போது சாரதிகளுக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தினாலேயே ...

Read moreDetails

தேசிய ஊடகவியலாளர் ப்ரியான் மலிந்த வீதி விபத்தில் உயிரிழந்தார்!

தேசிய ஊடகவியலாளர் ப்ரியான் மலிந்த கபரணை வீதி விபத்தில் உயிரிழந்தார். திருகோணமலை கந்தளாயை பகுதியை சேர்ந்த தேசிய ஊடகவியலாளர் ப்ரியான் மலிந்த (வயது 34), இன்று அதிகாலை ...

Read moreDetails

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேற்கு ஜாவா மாகாணத்தில் கருத் மாவட்டத்தில் காலாவதியான வெடிகுண்டுகளை ...

Read moreDetails

சோபியானில் பாதுகாப்புப் படையின் துப்பாக்கிசூட்டில் பயங்கரவாதிகள் மூவர் பலி!

சோபியானில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கி மோதலில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் ...

Read moreDetails
Page 14 of 17 1 13 14 15 17
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist