Tag: death

update; அகமதாபாத் விமான விபத்தில் இதுவரை 170 பேர் உயிரிழப்பு!

அகமதாபாத் விமான விபத்தில் இதுவரை 170 பேர் உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்துள்ளனர். ...

Read moreDetails

பாடசாலை கட்டிடத்தின் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவன் உயிரிழப்பு!

பலாங்கொடை பகுதியில் உள்ள பாடசாலை கட்டிடத்தின் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 17பேர் காயமடைந்துள்ளனர். இந்த அனர்த்தம் இன்று (12) பிற்பகல் நிகழ்ந்துள்ளது. ...

Read moreDetails

விபத்துக்குள்ளான விமானத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் பயணம்?

அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானமான AI-171, சர்தார் வல்லபாய் படேல் அகமதாபாத் விமான நிலையத்தில் இன்று (12) புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது. ...

Read moreDetails

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

ஶ்ரீபுர - சிங்கபுர வீதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின் இருக்கையில் பயணித்தவரும் ...

Read moreDetails

மாத்தறை மித்தெனிய மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

திஹகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாத்தறை மித்தெனிய வீதியின் ஹொரொன்தூவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹக்மன பிரதேசத்தில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த மோட்டார் ...

Read moreDetails

RCB வெற்றி கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு தொகை அதிகரிப்பு!

நடந்துமுடிந்த 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியின் பின்னர் நடைபெற்ற றோயல் ஜெலஞ்சேர்ஸ் பென்குலூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் ...

Read moreDetails

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 03பேர் உயிரிழப்பு!

உக்ரைனின் 6 மாகாணங்களை குறிவைத்து நேற்றைய தினம் டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் ரஷிய ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததுடன் மேலும், பலர் ...

Read moreDetails

தன்னை தானே சுட்டுக்கொண்டு பொலிஸ் அத்தியச்சகர் உயிரிழப்பு!

மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய உதவி பொலிஸ் அத்தியச்சகர் ஒருவர் இன்று (06) காலை T -56 துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். 57 ...

Read moreDetails

மட்டக்களப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உரிழப்பு!

மட்டக்களப்பு ஆரையம்பதி 5ம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு(05) இடம்பெற்ற கோர விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 5ம் ...

Read moreDetails

பெரும்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் ஆலய கேணியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம்!

பலநூற்று கணக்கான மக்களின் மத்தியில் ஆலய கேணியில் உயிரிழந்த  மாணவியின்  இறுதி ஊர்வலம் இன்றையதினம்(03)  இடம்பெற்றிருந்தது. குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணிக்கு  நேற்று முன்தினம்  மூன்று ...

Read moreDetails
Page 13 of 19 1 12 13 14 19
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist