கல்கிஸ்ஸையில் சந்தேகத்திற்கிடமான மரணம்- பொலிஸ் விசாரணை தீவிரம்!
கல்கிஸ்ஸை, படோவிட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, படோவிட்ட, ...
Read moreDetails










