முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நேற்று (20) வரை நாடு முழுவதிலும் 40,633 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய ...
Read moreDetailsநாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மழைக்கால வானிலை காரணமாக டெங்கு கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக அதன் ...
Read moreDetailsதேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தின் ஐந்தாவது நாளான நேற்று (04) நாட்டின் 13,642 இடங்களில் சோதனை செய்யப்பட்டதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் நிபுணர் பிரஷீலா சமரவீர ...
Read moreDetailsதேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தை இன்று (30) முதல் தொடங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இந்த சிறப்பு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் இன்று முதல் ...
Read moreDetailsபாடசாலைகளில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களைத் தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்வி அமைச்சு சிறப்பு வழிகாட்டல் பத்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. ...
Read moreDetails15 மாவட்டங்களில் மே 19 முதல் 24 வரை நடத்தப்பட்ட சிறப்பு டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 128,824 வளாகங்கள் சோதனை செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ...
Read moreDetailsகல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ். சஹிலா இஸ்ஸடீனின் ஆலோசனைக்கு அமைய நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரிகள் வைத்தியர் எஸ். ஜீவா தலைமையின்கீழ் நிந்தவூர் ...
Read moreDetails2025 ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் மொத்தம் 19,215 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி ஜனவரி மாதத்தில் 4,936 பேரும், ...
Read moreDetailsநாட்டின் பல பகுதிகளில் தற்போது பெய்து வரும் கடும் மழையால் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது ...
Read moreDetailsஅதிக ஆபத்துள்ள 37 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பகுதிகளை இலக்காகக் கொண்ட மூன்று நாள் டெங்கு தடுப்பு திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மார்ச் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.