Tag: Dengue

டெங்கு அபாய வலயங்களாக 112 சுகாதாரப் பிரிவுகள் அடையாளம்!

டெங்கு காய்ச்சல் பரவும் அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது. மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ...

Read moreDetails

அதிகரிக்கும் டெங்கு ஆபத்து; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்!

நாடு முழுவதும் டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதால், அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு குடும்பங்களை வலியுறுத்தியுள்ள சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நாடு ...

Read moreDetails

நாடு முழுவதும் அதிகரிக்கும் அச்சுறுத்தல்: ஜூன் 15 முதல் ‘தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்’ பிரகடனம்!

நாடு முழுவதும் டெங்கு நோய் பரவல் மிக அதிவேகமாக அதிகரித்து வருவதைக் கருத்திற் கொண்டு, அதனைத் தடுப்பதற்காக எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 'விசேட டெங்கு ...

Read moreDetails

நாடு தழுவிய 3 நாள் டெங்கு ஒழிப்பு விசேட திட்டம்: முதலாம் நாளில் 789 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்ட மூன்று நாட்கள் கொண்ட விசேட தேசிய டெங்கு ஒழிப்புத் ...

Read moreDetails

பல பகுதிகளில் 3 நாள் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்!

டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) மூன்று நாள் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது. இந்த நடவடிக்கை ஜூன் ...

Read moreDetails

டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

இந்த ஆண்டில் இதுவரை இலங்கை முழுவதும் மொத்தம் 33,572 டெங்கு பாதிப்புகளும் 19 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் துஷானி ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் 05 மாதங்களில் டெங்கு நோயால் 497 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் கடந்த 05 மாதங்களில் டெங்கு நோயால் 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் ...

Read moreDetails

டெங்கு நோய் அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை!

2026 ஆம் ஆண்டில் கடந்த இரண்டு மாதங்களில் நாட்டில் 13,590 டெங்கு நோயாளிகளும், அதனால் 4 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று ...

Read moreDetails

மருதமுனை , பெரிய நீலாவணை பகுதிகளில் டெங்கு அபாயம்

கல்முனை பிராந்தியத்தில்   நிலவும்  காலநிலை மாற்றத்தை தொடர்ந்து  கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை  நீலாவணை பகுதிகளில்  அதிகரித்து காணப்படுகின்ற டெங்கு நோய் ...

Read moreDetails

டெங்கு அபாயம்: ஜனவரியில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் கடந்த 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2026 ஜனவரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு ...

Read moreDetails
Page 1 of 7 1 2 7
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist