Tag: Dengue

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள விசேட எச்சரிக்கை!

நாட்டில் நாளாந்தம் சுமார் 300 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதன் எண்ணிக்கை ...

Read more

யாழில் அதிகரிக்கும் டெங்குநோய் : சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை!

வட மாகாணத்தில் கடந்த 12 மாத காலப்பகுதியில் 3 ஆயிரத்து 100 பேருக்கு டெங்கு நுளம்பின் தாக்கம் எற்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பதில் ...

Read more

யாழ் மக்களுக்கு சுகாதாரப்பிரிவு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

யாரேனும் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு டெங்கு நோய் அறிகுறி ஏற்பட்டால் அருகில் உள்ள அரச வைத்தியசாலைகளில் குருதிப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள் ...

Read more

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாடளாவிய ரீதியில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பல பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. காலி, பதுளை, குருநாகல் ...

Read more

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : தேசிய தொற்று நோயியல் பிரிவு எச்சரிக்கை!

இந்த வருடத்தின் இது வரையான காலப்பகுதியில், பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க, இந்த ஆண்டில் ...

Read more

மழையுடனான வானிலை : டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

நாட்டில் தொடரும் மழையுடனான வானிலை காரணமாக எதிர்வரும் வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளிலும் ...

Read more

பாடசாலைகளுக்கு டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவின் விசேட அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் சுமார் 70 வீதமான பாடசாலை வளாகங்கள் நுளம்பு உற்பத்தியாகும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ...

Read more

அனைத்து மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தல்!

அனைத்து மருத்துவமனைகளையும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். இதற்கமைய எல் நினோ எனப்படும் ...

Read more

65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு டெங்கு : 38 பேர் பலி

நாட்டில் கடந்த வாரத்தில் மாத்திரம் 198 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்குநோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் 7 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் ...

Read more

பங்களாதேஷில் டெங்கு அபாயம்!

பங்களாதேஷில் டெங்கு காய்ச்சலினால் சுமார் 1000 பேர் உயிரிழந்திருப்பதாக வெளிநாட்டு செய்தி தெரிவித்துள்ளன. அதன்படி இந்நிலைமை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அண்மைய தினங்களாக பெய்து வரும் பருவ ...

Read more
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist