158,787 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை
2026-01-19
அனர்த்தத்தில் இருந்து நாட்டை கட்டியெழுப்பும் ‘ REBUILDING SRILANKA ’ நிதியத்திற்கு மேலும் தனியார் நிறுவனங்களிடம் நன்கொடை கிடைக்கப்பெற்றுள்ளது டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ...
Read moreDetailsநாட்டை உலுக்கிய "டித்வா" புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் காணாமல் போன 193 நபர்களின் இறப்புப் பதிவுச் சான்றிதழ்களை விநியோகிக்க பதிவாளர் நாயகம் திணைக்களம் ...
Read moreDetailsநாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 86,147 குடும்பங்களைச் சேர்ந்த 330,443 நபர்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ ...
Read moreDetailsகடந்த நாட்களில் நாடுமுழுவதும் நிலவிய சீரற்ற வானிலையால் சேதமடைந்த வீடுகளில், அதிகளவான வீட்டுச் சேதங்கள் கண்டி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த ...
Read moreDetailsடித்வா புயல் எச்சரிக்கை, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நவம்பர் மாதம் 12, 18 மற்றும் 25ஆம் திகதிகளில் அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தாகக் கூறப்படுவதை, ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சரவை ...
Read moreDetailsஇலங்கையின் உட்கட்டமைப்பு மீட்சிக்கு உதவும் வகையில் ரஷ்யாவின் சிறப்பு விமானமொன்று 35 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்களுடன் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. விமானத்தில் நடமாடும் ...
Read moreDetailsடித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ (Re building Sri lanka) திட்டத்திற்கு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து இலங்கையர்கள் ...
Read moreDetailsஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ், தமிழக அரசு கிட்டத்தட்ட 1,000 மெட்ரிக் டன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகளை சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அனுப்பியுள்ளது. இதில், ...
Read moreDetailsநாட்டின் 25 மாவட்டங்களிலும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 635 ஆக அதிகரித்துள்ளதுடன் 192 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக அனர்த்த ...
Read moreDetailsசீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளதாகவும் அனர்த்தங்களால் 213 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அந்த நிலையம் இன்று ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.