எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
எரிசக்தி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்
2026-04-17
நிலக்கரி மோசடி குறித்து அதிரடி விசாரணை
2026-04-17
கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் வீதம் நேற்று வழங்கிவைக்கப்பட்டது. குறித்த நிகழ்வுகள் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்திலும், ...
Read moreDetailsடித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட கொத்மலை ரம்பொடை வெவண்டன் தோட்டத்தில் வசிக்கும் 25 குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களில் வாழ்ந்து வருகின்றனர். மோசமான காலநிலை நிலவி மூன்று மாதங்கள் ...
Read moreDetailsடித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் ...
Read moreDetailsடித்வா புயலின் விளைவாக பகுதியளவு சேதமடைந்த குடியிருப்பு சொத்துக்களுக்கு ஒதுக்கப்பட்ட 5 இலட்சம் ரூபா அரசு மானியத்தை வழங்கும் செயல்முறையிலிருந்து கிராம அலுவலர் தொழிற்சங்க கூட்டணி விலக ...
Read moreDetails'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் உள்ள 10 சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் தாமாக முன்வந்து தங்கள் உணவை நன்கொடையாக வழங்கியுள்ளதாக இலங்கை சிறைச்சாலைகள் ...
Read moreDetailsஅம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள மையவாடி, அண்மையில் எற்பட்ட டித்வா புயல் மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கம் ...
Read moreDetails'டித்வா' புயல் காரணமாக சேதமடைந்த பாதுகாப்பு மின்சார வேலிகளைப் புனரமைக்கும் பணிகளின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்திய தலைமையில் நேற்று (10) ...
Read moreDetailsடித்வா சூறாவளியால் சேதமடைந்த நெல், பிற பயிர்களுக்கான மானியங்கள் மற்றும் இழப்பீட்டுத் தொகைகள் தொடர்பான அறிக்கையை விவசாயத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது. 66,965 நெல் விவசாயிகளுக்கும், ஏனைய பயிர் ...
Read moreDetails2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவினால் நமது நாட்டில் 35,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 5,000 இற்கும் அதிகமானோர் காணாமல் போனார்கள். அத்துடன் பில்லியன் கணக்கான ...
Read moreDetailsஇலங்கையில் சுமார் 374,000 தொழிலாளர்கள் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) நடத்திய ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழிலாளர்கள் வேறு இடங்களில் வேலை செய்ய ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.