Tag: drugs

ஈஸி கேஷ் முறையை பயன்படுத்தி போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் கைது!

ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி களுத்துறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஹெரோயினை விநியோகித்து வந்த பிரதான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

2.4மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

மினுவாங்கொட, யட்டியான பகுதியில் 850 கிலோகிராம் பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு, இராணுவ குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ...

Read moreDetails

கம்பஹாவில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது !

கம்பஹாவில் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவின் உன்னருவ பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் நேற்று (08) கைது ...

Read moreDetails

வாழைச்சேனை பகுதியில் ஹரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் வியாபாரி ஒருவர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீடு ...

Read moreDetails

ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட மூவர் கைது!

ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ‘தெபுவன பிந்து’ உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெபுவன, ஹொரண, மதுகம மற்றும் அங்குருவாத்தோட்டை பகுதிகளில் ...

Read moreDetails

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஐஸ் போதைப்பொருட்களுடன் 07பேர் கைது!

ஐஸ் போதை பொருட்களுடன் ஏழு சந்தேக நபர்கள் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் இருவர் கைது!

சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ...

Read moreDetails

போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுடன் தொடர்பினை பேணிவந்த கொழும்பு, மருதானை பொலிஸ் நிலையத்தின் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு – மருதானை பகுதியில் போதைப்பொருள் ...

Read moreDetails

இலங்கைக்கு கடத்தவிருந்த பெருந்தொகையான கஞ்சா மீட்பு! இலங்கையர்கள் இருவர் கைது!

காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 4 கோடி பெறுமதியான கஞ்சா மற்றும் அதனை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 1 கோடி மதிப்பிலான வேன்கள், கார்களையும் இந்திய பொலிஸார் பறிமுதல் ...

Read moreDetails

குழந்தையின் பொம்மையின் மூலம் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது!

பொம்மை ஒன்றின்மூலம் சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண் ஒருவரை சீதுவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பெண் அவரது குழந்தையைப் பயன்படுத்தி இந்தப் ...

Read moreDetails
Page 5 of 9 1 4 5 6 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist