முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தனமல்வில, ஹம்பேகமுவ பகுதியில் சுமார் ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, ஹம்பேகமுவ பொலிஸ் அதிகாரிகள் குழு நடத்திய ...
Read moreDetailsசுமார் 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நால்வரைக் கொழும்பு குற்றவியல் பிரிவு கைதுசெய்துள்ளது. குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 4 கிலோ ...
Read moreDetailsகொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்ட 7700 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் 1,20,640 ருபாய் பணத்துடனும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். நேற்று ...
Read moreDetailsஅம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பள்ளி சந்தியில் நேற்று (18) இரவு 08.00 மணியளவில் கல்முனை விசேட அதிரடிப் படையினரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐஸ் ...
Read moreDetailsஅம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லரிச்சல் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகவும் கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த குற்றத்திற்காகவும் நான்கு சந்தேக நபர்கள் சம்மாந்துறை பொலிசாரால் கைது ...
Read moreDetails5 லட்சத்திற்கும் அதிகளவு பெறுமதியான போதை மாத்திரைகளுடன் கல்கிஸ்ஸை குற்றத்தடுப்பு பிரிவினரால் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடம் இருந்து 5,000 போதை மாத்திரைகளும் அந்த வர்த்தகத்தில் ...
Read moreDetailsஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள்அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (16) மாலை 5.00 மணியளவில் ...
Read moreDetails5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட கேரள கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கில் பொலிஸ் மா ...
Read moreDetailsவத்தளை, ஜோசப் மாவத்தை பகுதியில் 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் நேற்று ...
Read moreDetailsசாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட அறுகுவெளி பகுதியில் சாவகச்சேரி பொலிஸார் நேற்று மாலை மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெருந்தொகையான கேரளகஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்டத்தில் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.