முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகப் பணிகள் இன்று (17) ஆரம்பமாகியது. இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தொடரும் ...
Read moreDetailsஉள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வன்முறைச் செயல்கள், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் மேலும் 9 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான முறைப்பாடுகள் நேற்று (06) ...
Read moreDetailsஅனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சட்டரீதியான கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் தேர்தல் செயலகத்தில் நடைபெறும் விசேட கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ...
Read moreDetailsதமிழ்-சிங்கள புத்தாண்டுக்காக மானிய விலையில் உணவுப் பொதியை வழங்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. இதன்படி, உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் தற்போதைய ...
Read moreDetailsஎதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் இன்று (17) தொடங்குகிறது. இன்று முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ...
Read moreDetailsதேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று (27) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி அமைச்சுக்கள் அண்மையில் ...
Read moreDetailsஎதிர்வரும் வியாழக்கிழமை (28) காலை 10.00 மணிக்கு தேர்தல் ஆணைக்குழு மீண்டும் கூடவுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் ஆணைக்குழு கூடுவது இதுவே முதல் ...
Read moreDetails2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஜனநாயக தேசியக் கூட்டணியின் பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை உயர் நீதிமன்றம் இன்று (23) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. வன்னி ...
Read moreDetailsஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு பின்னர் வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது அவசியமின்றி பெரிய திரைகளில் தேர்தல் முடிவுகளை அவதானிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவ்வாறு ஒன்றுக்கூடி ...
Read moreDetailsஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளுக்காக ஐந்து பேர் மாத்திரமே வீடுகளுக்கு செல்ல முடியம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.