Tag: Elephant attack

காட்டு யானைகளின் தாக்குதலால் நான்கு மீனவ தோணிகளுக்கு சேதம்!

இரண்டு நாட்களாக மட்டக்களப்பு புதுகுடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்திவருகின்றன. புதுக்குடியிருப்பு பகுதியில் 4 மீனவர்களின் தோனிகளையும் விவசாய நிலங்களையும் பயன் தரும் தென்னை ...

Read moreDetails

யானை தாக்குதலுக்கு இலக்காகி தாயொருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்குதலில் இளம் தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 3 வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் நேற்று ...

Read moreDetails

மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில் இன்று அதிகாலை 1.30மணிக்கு யானைதாக்கி 4பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு நெல்லிக்காட்டு கிராமத்திற்குள் புகுந்த யானை வீட்டின் ...

Read moreDetails

காட்டுயானை பிரச்சினை குறித்து ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை!

கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரிய ...

Read moreDetails

திருகோணமலையில் யானை தாக்குதலுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழப்பு!

திருகோணமலை கோமரங்கடவெல பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். கோமரங்கடவல-விஸ்வபெதிபா சிங்கள வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ...

Read moreDetails

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!!

வவுனியா கண்னாட்டி கணேசபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு(19) அவரின் வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு சென்ற பொழுது வீதிக்கரையில் நின்ற ...

Read moreDetails

யானை தாக்கியதில் இரு முதியவர்கள் மரணம்!

அரலகங்வில, வெஹெரகம பகுதியில் நேற்று (20) காட்டு யானை தாக்கியதில் இரு முதியவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யானை தாக்கியதில் 72 வயதான பெண் ஒருவர் சம்பவ ...

Read moreDetails

யானை தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு!

பொலன்னறுவை - பக்கமுன வீதியில் இன்று அதிகாலை காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான  இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை நோக்கி பயணித்த வேனை காட்டு யானைத்தாக்கியதில், குறித்த ...

Read moreDetails

யானை – மனித மோதல் : ஐந்து மாதங்களில் உயிரிழந்த பெருமளவு யானைகள்!

மனிதனுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே அதிகரித்துவரும் மோதலினால், கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 150 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், துப்பாக்கிச் சூட்டுக்கு ...

Read moreDetails

வீதிக்கு வந்த காட்டு யானை : மன்னார் – மதவாச்சி வீதியில் பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை!

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,முருங்கன் பகுதியில் காட்டு யானை ஒன்று இன்று காலை திடீரென வீதிக்கு வந்தமையினால் குறித்த வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்தது. முருங்கன் பன்ணையின் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist