எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
வவுனியா கண்னாட்டி கணேசபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு(19) அவரின் வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு சென்ற பொழுது வீதிக்கரையில் நின்ற ...
Read moreDetailsஅரலகங்வில, வெஹெரகம பகுதியில் நேற்று (20) காட்டு யானை தாக்கியதில் இரு முதியவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யானை தாக்கியதில் 72 வயதான பெண் ஒருவர் சம்பவ ...
Read moreDetailsபொலன்னறுவை - பக்கமுன வீதியில் இன்று அதிகாலை காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை நோக்கி பயணித்த வேனை காட்டு யானைத்தாக்கியதில், குறித்த ...
Read moreDetailsமனிதனுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே அதிகரித்துவரும் மோதலினால், கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 150 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், துப்பாக்கிச் சூட்டுக்கு ...
Read moreDetailsமன்னார்-மதவாச்சி பிரதான வீதி,முருங்கன் பகுதியில் காட்டு யானை ஒன்று இன்று காலை திடீரென வீதிக்கு வந்தமையினால் குறித்த வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்தது. முருங்கன் பன்ணையின் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.