பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
20223 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரத்தில் தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி அடையாள அட்டையில் மாற்றங்கள் இருந்தால் எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்திற்குள் ...
Read moreDetailsபொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார் இதேவேளை இந்த நாட்களில் பரீட்சை ...
Read moreDetails2023ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ...
Read moreDetails5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் இன்று (ஞாயிற்க்கிழமை) நடைபெறவுள்ளது. இம்முறை பரீட்சைக்கு 3,37,596 மாணவர்கள் தோற்றவுள்ளதோடு 2,888 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsஇந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம் ஆரம்பத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் ...
Read moreDetailsகல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சை சுமார் ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹேமாக பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் ...
Read moreDetails2024ஆம் ஆண்டு முதல் அனைத்துப் பாடசாலைகளுக்கும்; ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தவணை பரீட்சை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.