Tag: Fisherman

ரயில் மறியல் போராட்டம் ! 800க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் !

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இராமநாதபுரம் மாவட்டம் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று மாலை சுமார் ...

Read moreDetails

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும் ஆரம்பம்!

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. குறித்த திட்டத்தில் பொருத்தமான நபர்களை அடையாளம் ...

Read moreDetails

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரி இராமேஸ்வரத்தில் போராட்டம்!

எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 07 தமிழக மீனவர்கள் நேற்றையதினம் (09) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் குறித்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மீனவர்களை விடுவிக்கக்கோரியும் ...

Read moreDetails

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது!

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , நான்கு இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று இரவு(05) கடற்படையினர் ...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 22பேர் கைது!

கடற்படை, பொலிஸார் மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் துறை ஆகியவை இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 22 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

இந்திய மீனவர்களின் படகுகளால் இடரை எதிர்நோக்கியுள்ள மயிலிட்டி மீனவர்கள்! தீர்வினை பெற்றுத்தர ஸ்ரீதரன் நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகம் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேற்றைய தினம் (01) சென்றிருந்தார். அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான ...

Read moreDetails

இந்திய மீனவர்களின் அத்துமீறலினால் பாதிப்படையும் வடமராட்சி மீனவர்கள்!

யாழ்ப்பாணம் வடமராட்சி, பருத்தித்துறை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவவடிக்கை அதிகரித்துள்ளதாகவும் அத்துடன் யாழில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளும் தற்போது அதிகரித்து வருதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் ...

Read moreDetails

தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 மீனவர்கள் கைது!

கடந்த ஜூலை 9 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான 15 நாட்களில் கடற்பரப்பில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி ...

Read moreDetails

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை விசைப்படகின் மூலமாக மீனவர்கள் ...

Read moreDetails

திருகோணமலை கந்தளாய் குளத்தில் காணாமல் போன மீனவரின் சடலம் மீட்பு!

திருகோணமலை கந்தளாய் குளத்திற்கு நேற்று முன்தினம் மீனவர்கள் மூவர் மீன் பிடிக்கச் சென்றிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் காணாமல் போயிருந்தார். இவ்வாறு காணாமல் போயிருந்த மீனவரின் சடலம் ...

Read moreDetails
Page 2 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist