Tag: Fisherman

கந்தளாய் குளத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்தநிலையில் மீட்பு

கந்தளாய் குளத்தின் தங்கஸ்துவ பகுதியில் இன்று (15) காலையில் மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிசார் தெரிவிக்கின்றனர் . சடலமாக மீட்கப்பட்டவர் 66 வயதுடைய ...

Read moreDetails

மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து

மன்னார் கடல் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . இரண்டு மீன்பிடிப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த ...

Read moreDetails

நாகர்கோவில் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் – நடவடிக்கை எடுக்காத கடற்படையினர் என உள்ளூர் மீனவர்கள் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ள நிலையில், கடற்படையினர் இது விடயத்தில் மெத்தனப் போக்குடன் செயற்படுவதாக உள்ளூர் மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். ...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராகக் கடற்படை அதிரடி: 53 பேர் கைது, படகுகள் மற்றும் வாகனங்கள் பறிமுதல்!

இலங்கை கடற்படையினர் அண்மையில் முன்னெடுத்த விசேட நடவடிக்கைகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் கடல் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மார்ச் 03 ...

Read moreDetails

மட்டக்களப்பில் மீனவர்கள் ஒரு லீற்றர் பெற்றோலை பெறுவதற்கு கடும் சிரமம் !

மட்டக்களப்பு மீனவர்கள் மீன்பிடி இயந்திர படகுக்கு ஒரு லீற்றர் பெற்றோலை பெறுவதற்கு ஒரு லீற்றர் பெற்றோலை செலவழித்து பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது எனவே கடந்த ...

Read moreDetails

காணாமல் போன யாழ் மீனவர்கள் இந்தியாவில் கரை ஒதுங்கினர்.!

யாழ்ப்பாணம் காங்கேசன் துறை ஊரணி கடற் பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போன நிலையில் தமிழ்நாடு அரியமான் கடற் ...

Read moreDetails

வடக்கு கடலில் ஆபத்தில் இருக்கும் மீனவர்களுக்கு உதவாத அரசாங்கம் மறுப்பு – மீனவர்களின் குடும்பம் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணம் வலி வடக்கு ஊரணி பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றச்சாட்டுகின்றனர். அவர்கள் ...

Read moreDetails

பருத்தித்துறை கடலில் காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு!

வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன தொழிலாளி இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் சென்ற குறித்த தொழிலாளி ...

Read moreDetails

நடுக்கடலில் படகிலிருந்து தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு!

நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் விக்டோரியா நகர் பகுதியைச் ...

Read moreDetails

யாழில். படகில் இருந்து கடலில் தவறி விழுந்த கடற்தொழிலாளி மாயம்

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்காக சென்ற கடற்தொழிலாளர் ஒருவர் நேற்றைய தினம் படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார். ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய கந்தராசா ...

Read moreDetails
Page 2 of 7 1 2 3 7
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist