Tag: Fisherman

புத்தளம் முதல் ஹம்பாந்தோட்ட வரையிலான பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க அனுமதி!

தற்போது நிலவும் வானிலை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, புத்தளம் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் அனுமதி ...

Read moreDetails

கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை!

அடுத்த 24 மணி நேரத்திற்கு தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கு வானிலை ஆய்வுத் துறை சிறப்பு வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையின்படி, கொழும்பு மற்றும் காலி ...

Read moreDetails

காட்டு யானை தாக்குதலில் மீனவர் உயிரிழப்பு!

தம்பகல்லவின் குடா ஓயா பகுதியில் காட்டு யானை ஒன்று தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பதுளுவெலவைச் சேர்ந்த 45 வயதுடையவராவார். இறந்தவர் மேலும் சிலருடன் இங்கினியகல குளத்தில் ...

Read moreDetails

கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தடை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக கற்பிட்டி வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகளில் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடி நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்படும் என மீன்வளம் ...

Read moreDetails

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து புங்குடுதீவு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து புங்குடுதீவு மீனவர்கள் கன்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புங்குடுதீவு ஆலடி சந்தியில் இருந்து இன்று காலை 11 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ...

Read moreDetails

கொழும்பில் மீனவர்கள் திடீர் சத்தியாக்கிரகம்: தீர்வு தராவிட்டால் 2000 மீனவர்களுடன் முற்றுகை என எச்சரிக்கை!

தங்கள் மீன்பிடித் தொழிலை எவ்விதத் தடையுமின்றி மேற்கொள்வதற்குத் தேவையான முறையான திட்டங்கள் அல்லது தீர்க்கமான முடிவுகள் அரசாங்கத்தால் இதுவரை அறிவிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மீனவர்கள் குழுவொன்று கொழும்பிலுள்ள ...

Read moreDetails

நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நபர் இன்றையதினம்(19) நாகபட்டினம் கடற்கரையோரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கடந்த 11ஆம் திகதி நெடுந்தீவு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக ...

Read moreDetails

கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

நாட்டின் சில கடற்பரப்புகள்  கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் ...

Read moreDetails

மீனவர் மாயம்; பொலிஸார் தீவிர விசாரணை!

மீன்பிடி நடவடிக்கைக்காக ஹிக்கடுவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகிலிருந்து காணாமல்போன மீனவர் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். ஹிக்கடுவ பொலிஸாரின் கூற்றுப்படி, அந்தப் படகு நேற்று (02) ...

Read moreDetails

களுவாஞ்சிகுடி கடலில் மீன் பிடிக்க சென்ற நபர் மாயம்!

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய மீன் பிடி படகில் மீன் பிடிக்க சென்றவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். சம்பவம் தொடர்பில் காணாமல் போனவரின் உறவினர்களால் நேற்று (24) களுவாஞ்சிக்குடி ...

Read moreDetails
Page 1 of 8 1 2 8
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist