Tag: Fisherman

மீனவர்களுக்கு விசேட வானிலை முன்னறிவிப்பு!

கொழும்பு முதல் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் கடல் அலைகளின் உயரம் அதிகரிப்பது குறித்து வானிலை ஆய்வுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. ...

Read moreDetails

அக்கரை மீனவர்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகரகத்தால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு!

யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், நா.வர்ணகுலசிங்கம் அவர்களின் விசேட கோரிக்கைக்கு அமைவாக, அக்கரைப்பகுதி மீனவர்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகரகத்தினால் மீன்பிடி உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. காலை ...

Read moreDetails

கடலுக்கு செல்லும் மீனவர்கள் மற்றும் மாலுமிகளுக்கு எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இந்த எச்சரிக்கை காங்கேசன்துறை முதல் மன்னார் வழியாக சிலாபம் வரையிலும், ...

Read moreDetails

சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் நேற்று (12) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் உருமலை முனைக்கு அப்பால் உள்ள ...

Read moreDetails

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மாத்தறை முதல் பொத்துவில் வரையிலும், சிலாபம் முதல் கல்பிட்டி வழியாக மன்னார் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளதாக மீன்வளம், நீர்வாழ் மற்றும் ...

Read moreDetails

புத்தளம் முதல் ஹம்பாந்தோட்ட வரையிலான பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க அனுமதி!

தற்போது நிலவும் வானிலை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, புத்தளம் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் அனுமதி ...

Read moreDetails

கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை!

அடுத்த 24 மணி நேரத்திற்கு தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கு வானிலை ஆய்வுத் துறை சிறப்பு வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையின்படி, கொழும்பு மற்றும் காலி ...

Read moreDetails

காட்டு யானை தாக்குதலில் மீனவர் உயிரிழப்பு!

தம்பகல்லவின் குடா ஓயா பகுதியில் காட்டு யானை ஒன்று தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பதுளுவெலவைச் சேர்ந்த 45 வயதுடையவராவார். இறந்தவர் மேலும் சிலருடன் இங்கினியகல குளத்தில் ...

Read moreDetails

கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தடை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக கற்பிட்டி வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகளில் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடி நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்படும் என மீன்வளம் ...

Read moreDetails

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து புங்குடுதீவு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து புங்குடுதீவு மீனவர்கள் கன்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புங்குடுதீவு ஆலடி சந்தியில் இருந்து இன்று காலை 11 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ...

Read moreDetails
Page 1 of 8 1 2 8
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist