6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி மன்னிப்பு!
2026-02-04
யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்காக சென்ற கடற்தொழிலாளர் ஒருவர் நேற்றைய தினம் படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார். ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய கந்தராசா ...
Read moreDetailsசர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் இந்திய கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் ...
Read moreDetailsயாழ்ப்பாணம் நயினாதீவு - நெடுந்தீவுக்கு இடைப்பட்ட கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் தொடர்பில் இந்திய துணைத்தூதரக அதிகாரிகளுக்கு காணொளி ஆதாரங்களுடன் முறையிடப்பட்டுள்ளது. நயினாதீவு ...
Read moreDetailsகளுவான்கேணி, ஏறாவூர் கடற்கரைப் பகுதியில் இருந்து நேற்று (28) மீன்பிடி நடவடிக்கைக்கா சென்ற படகு கவிழ்ந்ததில் ஒரு மீனவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போன ...
Read moreDetailsயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் உழவு இயந்திரங்களை பயன்படுத்தி கரைவலை தொழிலில் ஈடுபடுவதை நிறுத்துமாறு நீரியல்வளத் திணைக்களம் அறிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சட்டவிரோதமாக ...
Read moreDetailsஇலங்கைக்கு சொந்தமான பல நாள் மீன்பிடி படகொன்று சீஷெல்ஸ் கடற்பரப்பில் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கடல் எல்லையை மீறி சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்டமையினால் தீயிட்டு எரிப்பதற்கு ...
Read moreDetailsநெடுந்தீவு கடற்பரப்பில் எல்லைதாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 3 இந்திய மீனவர் கைது இலங்கை கடற்படையினரால் கைது செய்யபட்ட நிலையில் அவர்களை ஜனவரி 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் ...
Read moreDetailsஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக 03 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி இலங்கை ...
Read moreDetailsஎல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைப் படகுகளைத் தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள ...
Read moreDetailsநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மறு அறிவித்தல் வரும்வரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. வங்காள விரிகுடா ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.