கஞ்சிபானி இம்ரானின் உதவியாளர் கைது!
2025-07-24
தென்கிழக்கு பிரான்சின் கிரெனோபில் நகரில் அமைந்துள்ள மதுபான நிலையம் ஒன்றின் மீது கைக்குண்டு வீசப்பட்டதில் குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை (12) தெரிவித்தனர். இவர்களில் ...
Read moreDetailsஇந்தியாவில் கிடைக்கும் பரந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், தொழில்நுட்பம், புதுமை மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற துறைகளில் ஒத்துழைக்கவும் பிரான்ஸ் நிறுவனங்களை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...
Read moreDetailsசனிக்கிழமையன்று பிரான்சின் இந்தியப் பெருங்கடல் பகுதியான மயோட்டியைத் (Mayotte) தாக்கிய சூறாவளியில் பல நூறு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அப் பகுதிக்கான அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சிடோ ...
Read moreDetailsபிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வெள்ளிக்கிழமை (13) காலை புதிய பிரதமரை நியமிப்பார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. "பிரதமரின் பெயரைக் குறிப்பிடும் அறிக்கை நாளை (13) ...
Read moreDetailsபிரெஞ்சு சட்டமியற்றுபவர்கள் புதன்கிழமை (04) அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றினர். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியை ஒரு நெருக்கடிக்குள் தள்ளியதுடன், பிரான்ஸ் ...
Read moreDetailsஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவை நோக்கிச் செல்ல முற்பட்ட புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியதில் ஒரு குழந்தை உயிரிழந்ததுடன் 65 பேர் மீட்கப்பட்டதாக பிரெஞ்சு கடல்சார் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ...
Read moreDetailsபிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்த அவர், ஜூன் 30 மற்றும் ஜூலை 7ஆம் திகதிகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.