கத்தோலிக்க பாதிரியார் தாக்குதல் வழக்கில் ஆறு பொலிஸாருக்கு பிணை!
கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த ஆறு பொலிஸ் அதிகாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். கம்பஹா ...
Read moreDetails



















