Tag: Gampaha

கம்பஹா மாவட்டத்தில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (07) 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (‍NWSDB) ...

Read moreDetails

கம்பஹா மாவட்டத்தில் 12 மணிநேர நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் திங்கட்கிழமை (07) 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, திங்கட்கிழமை காலை 8.30 மணி முதல் இரவு ...

Read moreDetails

கம்பஹாவில் இன்று 10 மணி நேர நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (11) பத்து மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை ...

Read moreDetails

ஆயுதங்களுடன் பாதாள உலக கும்பல் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் தலைவரான கெஹல்பத்தர பத்மேவுடன் (Kehelbaddara Padme) தொடர்புடைய ஏழு சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் (STF) கைது செய்துள்ளதாக பொலிஸார் ...

Read moreDetails

கம்பஹாவின் பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று (27) எட்டரை மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அறிவித்துள்ளது. ...

Read moreDetails

ஷிரந்தி ராஜபக்ஷவின் நிலங்கள் குறித்து சிஐடி விசாரணை!

கம்பஹாவில் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட நில பரிவர்த்தனைகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணை கோரப்பட்டுள்ளதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ...

Read moreDetails

டி-56 துப்பாக்கி, தோட்டக்கள் மீட்பு!

மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் நேற்றைய தினம் கம்பஹா, யாகொடமுல்ல மஹாஹீன மயானத்தில் இருந்து டி-56 துப்பாக்கி, ஒரு மகசீன் மற்றும் 22 தோட்டாக்கள் என்பவற்றை ...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்மிட வீதியின் கௌடங்கஹா பகுதியில் நேற்றிரவு (08) துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் ...

Read moreDetails

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு ...

Read moreDetails

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இம்மாதம் கடந்த ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist