உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!
2026-06-16
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் 19 மணிநேரம் இடை நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. அத்தனகல்லாவில் ...
Read moreDetailsபிராண்ட் ஒன்றின் பெயரைப் பயன்படுத்தி இணையவழி வணிகத் திட்டத்தில் 4,26,300 ரூபாவை நிதி மோசடி செய்த குற்றத்துக்காக கம்பஹாவைச் சேர்ந்த 28 வயதுப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...
Read moreDetailsமஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை பகுதிகளில் நாளை (27) 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ...
Read moreDetailsகம்பஹா, பஹல இம்புல்கொடவைச் சேர்ந்த சித்துல நிம்சத் என அடையாளம் காணப்பட்ட 13 வயது சிறுவன் நேற்று (22) முதல் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ...
Read moreDetailsகம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்பஹா - ஜா-எல வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் லொறி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜா-எல நோக்கிப் பயணித்த ...
Read moreDetailsகத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த ஆறு பொலிஸ் அதிகாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். கம்பஹா ...
Read moreDetailsகம்பஹாவில் கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆறு பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்று (26) கம்பஹா நீதிவான் நீதிமன்றில் ...
Read moreDetailsமஹர மற்றும் கம்பஹா பகுதிகளில் இன்று (17) மாலை 4:00 மணி முதல் 15 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் ...
Read moreDetails2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நேற்று (20) வரை நாடு முழுவதிலும் 40,633 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய ...
Read moreDetailsஉலகில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் பாலியல் வைரஸ்களில் ஒன்றான எச்.ஐ.வி தொற்று இலங்கையில் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களிடையே அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.