எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
நாடாளுமன்றத்தில் தயாசிறி ஜெயசேகர எம்.பி.யின் நடத்தை குறித்து விசாரிக்கும் மூன்று பேர் கொண்ட நாடாளுமன்றக் குழுவிலிருந்து எதிர்க்கட்சியின் தலைமை கொறடா கயந்த கருணாதிலக்க விலகியுள்ளார். சபாநாயகர் கலாநிதி ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இரட்டை வேடம் தற்போது நாட்டு மக்களுக்கு தெளிவாகப் புரிந்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ...
Read moreDetailsஅரசாங்கம் தற்போது தமது தவறுகளை அதிகாரிகளின் மீது சுமத்தி தப்பித்துக்கொள்ள முனைகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ...
Read moreDetailsவாழ்வாதாரத்தை கொண்டு நடத்துவதில் கடும் சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு சலுகைகளை வழங்குமாறு எதிர்க்கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.