எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “அருகிலுள்ள பாடசாலைகளில் சிறந்த பாடசாலை” (NSBS) திட்டத்தின் கீழ் பகுதியளவில் பூர்த்தி செய்யப்பட்ட பாடசாலைகள் தொடர்பில் மீளாய்வு நடத்தப்படும் என பிரதமரும் ...
Read moreDetailsஅரச பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsஇலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹெச்.இ.மே-எலின் ஸ்டெனர் (H.E.May-Elin Stener) உடன் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சந்திப்பினை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பானது நேற்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள ...
Read moreDetails2025 ஆம் ஆண்டில் பாடசாலை சீருடைகளின் தேவையை முழுமையாக வழங்கியதற்காக சீன அரசாங்கத்திற்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் 2025ஆம் ஆண்டிற்கான இலங்கையிலுள்ள சகல பாடசாலைகளினதும் பிள்ளைகள் ...
Read moreDetailsநாடாளுமன்றத்தை ஒரு உன்னத அமைப்பாக மீளமைக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் மக்களின் பிரதிநிதிகள் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsபிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் இலங்கைக்கான சீனக் குடியரசின் தூதுவர் Qi Zhenhong ஆகியோருக்கிடையில் இன்று (30) பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இலங்கையின் வெள்ள நிவாரண ...
Read moreDetailsஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, வலுவான அமெரிக்க-இலங்கை கூட்டுறவை பற்றி விவாதிக்கப்பட்டுள்ள. குறிப்பாக நீதி மற்றும் ...
Read moreDetailsதேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய இலங்கையின் புதிய பிரதமராக சற்றுமுன்னர் பதவியேற்றுள்ளார். அந்தவகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நீதி, கல்வி, ...
Read moreDetailsசமீபத்திய அரசியல் வரலாற்றில் பொதுமக்கள் இரு பெரும் துரோகங்களை எதிர்கொண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.