Tag: Harini Amarasuriya

மண்சரிவால் பாதிக்கப்படக்கூடிய பாடசாலைகள் இடமாற்றம் செய்யப்படும் – பிரதமர் அறிவிப்பு!

அண்மைய பேரழிவால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து விவாதிக்க பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் யுனிசெஃப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (20) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. ...

Read moreDetails

சீன தேசிய மக்கள் காங்கிரஸின் உப தலைவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) நிரந்தரக் குழுவின் உப தலைவர் வெங் டொங்மினுக்கும் (Wang Dongming), பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவும் இடையிலான ...

Read moreDetails

அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் சம்பளப் பிரச்சினை பிரதமரின் கவனத்திற்கு!

அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான ...

Read moreDetails

யுனிசெஃப் பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு!

யுனிசெஃப் பிரதிநிதிகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இந்தக் கலந்துரையாடலானது நேற்று (10) கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. புதிய ...

Read moreDetails

கொழும்பில் இனி சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதி இல்லை – பிரதமர் ஹரிணி!

தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களே மக்கள் அனர்த்தத்தில் சிக்குவதற்குக் காரணம். கொழும்பு மாவட்டத்தினுள் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதியளிப்பதற்கோ அல்லது அபிவிருத்தியின் பெயரால் மக்களை ...

Read moreDetails

பேரிடரிலும் மக்களின் அசைக்க முடியாத மன வலிமையை பாராட்டிய பிரதமர்!

அண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண் சரிவுகளால் பேரழிவு ஏற்பட்ட போதிலும், மக்களின் அசைக்க முடியாத மன வலிமையினாலும் ஒற்றுமையினாலும் இலங்கை வேகமாக மீண்டு வருகின்றது ...

Read moreDetails

வரலாறு, சித்திரக்கலை பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை – பிரதமர்!

வரலாறு மற்றும் சித்திரக்கலை ஆகிய பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு மற்றும் கலைப் படைப்புகள் குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்ற ...

Read moreDetails

புதிய வவுச்சர் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள்!

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால் தற்போது வழங்கப்படும் வவுச்சர்கள் மூலம் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவது ...

Read moreDetails

நாட்டில் 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள்!

இலங்கையில் மாகாண, தேசியப் பாடசாலைகளில் தற்போது 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இதில் தேசியப் பாடசாலைகளில் 1,501 வெற்றிடங்களும் ...

Read moreDetails

மக்களின் வளர்ச்சிக்கான ஒரு புதிய யுகத்தை நாம் கூட்டாக ஆரம்பித்துள்ளோம்-பிரதமரின் தீபாவளி நல்வாழ்த்து

தீபாவளியைக் கொண்டாடும் உலகெங்குமுள்ள மக்களுக்கும், விசேடமாக இலங்கைவாழ் மக்களுக்கும் எனது உளம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தீபாவளி தினத்தை ...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist