உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!
2026-06-16
தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள், அரச சேவைகள் மற்றும் கைத்தொழில்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் இலக்காகும் எனத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி ...
Read moreDetailsமத்திய கிழக்கில் தொடரும் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரினி அமரசூரிய நாடாளுமன்றத்தில் அறிவித்தார். தேவையான நடவடிக்கைகளைச் செயல்படுத்த ...
Read moreDetailsபாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனவும், ஆசிரியர் மற்றும் அதிபர் நியமனங்கள் அல்லது இடமாற்றங்கள் வழங்கப்படும்போது எவ்விதத் ...
Read moreDetailsமனித நேயமும், மதி நுட்பமும் ஆற்றலும் மிக்க எதிர்காலச் சந்ததியினரையும், சுதந்திரமான இறையாண்மைமிக்க தேசத்தையும் கட்டியெழுப்பும் பாணியில் தனிப்பட்ட ரீதியிலும் கூட்டாகவும் நம் அனைவரினதும் பங்களிப்பினை ...
Read moreDetailsகொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் நேற்று (02) நடைபெற்ற உலகத் தூதர்கள் சம்மேளனத்தின் (FICAC) 2026 தெற்காசியப் பிராந்திய மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கலந்துகொண்டார். ...
Read moreDetails2026 ஆம் ஆண்டு முதலாம் தரம் முதல் புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்துவதைத் தொடங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ...
Read moreDetails2019, 2024 ஆம் ஆணடுகளுக்கு இடையில் மீளப் பெறப்பட்ட 65க்கும் மேற்பட்ட வழக்குகள் தற்போதைய அரசாங்கத்தால் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (09) ...
Read moreDetailsகல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடும் பணியை எதிர்க்கட்சி இன்று தொடங்கியது. தற்போதைய அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களில் உள்ள பாடப்பிரிவுகள் மற்றும் பொருத்தமற்ற ...
Read moreDetailsகடந்த ஆண்டில் நாம் எதிர்கொண்ட சகலவிதமான சவால்களையும் சக்தியாக மாற்றிக்கொண்டு, புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்குமாறு உங்களை அழைக்கின்றேன் என்று பிரதமர் ...
Read moreDetailsகுறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு ஆடம்பரத்தை வழங்குவது எமது அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்றும், மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசாங்கம் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.